மீன்பிடி தடைக்காலத்தில் முதலமைச்சர் உயர்த்திய நிவாரண நிதி ரூ.8 ஆயிரம் கிடைத்ததில் மகிழ்ச்சி: மீனவர்கள் நெகிழ்ச்சி
ராமேஸ்வரம், ஏப்.19 மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி ரூ.8 ஆயிரம் உடனே கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி…
இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் திட்டம் மாதவரம் – சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் பணி தொடக்கம்
சென்னை, ஏப்.19 இரண்டா வது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலான…
தி.மு.க. ஆட்சியின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயின்றவர் அய்.ஏ.எஸ். தேர்வில் வெற்றி
சென்னை, ஏப்.19 ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி பெற்றவர் அய்ஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றது, முதலமைச்சர்…
பறவைக் காய்ச்சல் பாதிப்பு தமிழ்நாட்டில் இல்லை மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்
சென்னை, ஏப்.19 கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவல் கண்டறியப் பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அத்தகைய…
பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து
அம்பாலா, ஏப்.19 விவசாய கடன் தள்ளுபடி, விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி…
கடந்த 10 ஆண்டுகளில் கேரளாவுக்கு ஒன்றுமே செய்யாத மோடி
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தாக்கு திருவனந்தபுரம், ஏப்.19 கேரள மாநிலம் பாலக்காடு தொகுதியில் போட்டியிடும்…
புதுக்கோட்டையில் நகர கழகத்தின் சார்பில் கலந்துறவாடல் கூட்டம்
புதுக்கோட்டை, ஏப். 19- புதுக் கோட்டை மாவட்ட கழக அலுவலகத்தில் நகர திராவிடர் கழகத்தின் கலந்துறவாடல்…
கொளுத்தும் வெயிலில் … முரசொலிப்போம்! முரசொலிப்போம்! திராவிட முரசொலிப்போம்! வேட்பாளர் பெயரைச் சொல்லி வாக்கு சேகரித்த ஆசிரியர் கி. வீரமணி!
தஞ்சை, ஏப். 19 தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தி.மு.க. சார்பில் போட்டியிடும்…
தேசம் நிம்மதியாக உறங்க மதச்சார்பின்மை பாதுகாப்பாக இருக்க வேண்டும்
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் ‘சென்னை சிந்தனையாளர் மன்றத்தின் சார்பில்…