இரண்டாவது கட்ட வாக்குப்பதிவும் எதிராக அமைந்ததால் விரக்தியில் பிரதமர் மோடி புலம்புகிறார்: காங்கிரஸ் விமர்சனம்
புதுடில்லி, ஏப்.30- இரண்டா வது கட்ட வாக்குப்பதிவும் பா.ஜனதாவை கைவிட்டதால் விரக்தி யில் இருக்கும் பிரதமர்…
மருத்துவக் காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்
புதுடில்லி,ஏப்.30- மருத்துவக் காப்பீடு (பாலிசி) எடுப்பதற்கான உச்ச வயது வரம்பு 65-அய் இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று…
சர்வாதிகாரியிடம் நாடு சிக்கிவிடக்கூடாது சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவி ராவத்
மும்பை, ஏப். 30- இந்தியா கூட் டணி மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று 5 ஆண்டுகளுக்கு…
செந்தில் பாலாஜி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டது அமலாக்கத்துறை
புதுடில்லி-ஏப்.30- மேனாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பிணை கோரிய வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை…
‘ஸ்ட்ராங் ரூம்’ சிசிடிவி கேமராக்கள் எவ்வித பழுதுமின்றி முழுமையாக இயங்க வேண்டும் தி.மு.க. சார்பில் மனு
சென்னை, ஏப். 30- ‘தமிழ் நாட்டில் மின்னணு வாக் குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’…
புதுச்சேரியில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா
புரட்சிக்கவிஞர் பாரதிதாசனாரின் 134-ஆவது பிறந்த நாளில் புதுச்சேரி மாவட்ட கழகம் சார்பில் 29.4.2024 காலை 10…
அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல்: பருவகால நோயாக மாறியதா கரோனா?
புதுடில்லி,ஏப்.30- நாட்டின் பல்வேறு மாநிலங்களில், மூச்சுவிடுவதில் சிரமம், இருமல், சளி, தொண்டை வலியுடன் காய்ச்ச லால்…
மூன்றாவது கட்ட மக்களவைத் தேர்தலில் 123 பெண்கள் போட்டி
புதுடில்லி, ஏப்.30 மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தலில் போட்டி யிடும் 1,352 வேட்பாளர்களில் 123 பேர்…
வேட்பாளரை விரட்டிய மக்கள் கருநாடகாவில் தொடரும் பா.ஜ.க. எதிர்ப்பலை
தார்வாட், கருநாடகா ஏப் 30 ஹூப்பள்ளி, ஷிகாவி சட்டமன்ற தொகுதியில் 'ரோடு ஷோ' நடத்திய பா.ஜ.,…
90 அய்.ஏ.எஸ்.கள் நாட்டை ஆள்கிறார்கள்; அதில் வெறும் 3 பேர் தான் ஓபிசி, மற்றவர்கள் எங்கே?
ராகுல் காந்தி கேள்வி பதான்,ஏப்.30 90 அய்.ஏ.எஸ்.கள் நாட்டை ஆள்கிறார்கள்; அதில் வெறும் 3 பேர்…