குட்டி நாடு இலங்கையின் மிரட்டல்! 169 படகுகள் பறிமுதல், 87 தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை சிறையில் – இந்திய அரசு தகவல்
புதுடில்லி, ஆக.3- இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ் நாடு மீனவர்கள் 87 பேர் தற்போது…
மூடநம்பிக்கையை ஒழிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாதாம்
புதுடில்லி, ஆக.3- வழக்குரைஞர் அஸ்வினிகுமார் உபாத்யாயா என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,…
டில்லியில் புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தமிழ்நாட்டு எம்.பி.க்கள் போராட்டம்: ராகுல் காந்தியுடன் சந்திப்பு
புதுடில்லி. ஆக. 3- புதுடில்லி யில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச் சேரி வழக்குரைஞர்கள் சங்கங் களின்…
இதுதான் தகுதித் திறமையோ! நீட் தேர்வில் 705 மதிப்பெண் பெற்ற மாணவி பிளஸ் டூ தேர்வில் மீண்டும் தோல்வி
அகமதாபாத், ஆக.3- மருத்துவக் கல்வியில் சேருவதற்கு நடத்தப்படும் நீட் தேர்வு குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவிவரும்…
நாடாளுமன்றத்தில் உண்மைக்கு மாறான தகவல்களைக் கொடுத்து நாட்டுமக்களை குழப்பிய உள்துறை அமைச்சர் அமித்ஷாமீது உரிமைமீறல் கொண்டுவர காங்கிரஸ் முடிவு!
புதுடில்லி, ஆக.3 நாடாளுமன்றத்தில் உண்மைக்கு மாறான தகவல்களைக் கொடுத்து நாட்டுமக்களை குழப்பிய உள்துறை அமைச்சர் அமித்ஷசாமீது…
ஜாதியை தெரிந்து கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது?
மக்களவையில் கனிமொழி கருணாநிதி எம்.பி., ஆவேசம் புதுடில்லி, ஆக.2- ஜாதி தெரியாதவர்களை இழிவு படுத்துபவர்கள் உருவாக்கும்…
வயநாடு நிலச்சரிவு உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு கேரள முதலமைச்சர் மறுப்பு
திருவனந்தபுரம்,ஆக. 2- கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் மீட்புப்பணி 4ஆவது நாளாக நடைபெற்று வருகிறது.…
புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்குள் மழை நீர் வெளியே வினாத்தாள் – உள்ளே மழை நீர் கசிவு ஒன்றிய அரசு குறித்து எதிர்க்கட்சிகள் கிண்டல்
புதுடில்லி, ஆக.2 புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் மழை நீர் சொட்டிய விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சி…
கல்வி நிலையங்களில் ஜாதியப் பாகுபாடுகளை அகற்றல் குறித்த நீதிபதி சந்துரு ஆணைய அறிக்கை விளக்க சிறப்புக் கூட்டம்
ஈரோடு, ஆக. 2- 28.07.2024 அன்று மாலை 6 மணியளவில் ஈரோடு பெரியார் மன்றத்தில் -…
