தேசம் நிம்மதியாக உறங்க மதச்சார்பின்மை பாதுகாப்பாக இருக்க வேண்டும்
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் ‘சென்னை சிந்தனையாளர் மன்றத்தின் சார்பில்…
பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஏப்.18 பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட…
ஒருமுறை பட்டனை அழுத்தினால் பா.ஜ.க.விற்கு 2 வாக்குகள் உச்சநீதிமன்றம் உடனடியாக தலையீடு
புதுடில்லி, ஏப்.18 கேரளா மாநிலம் காசர்கோட்டில் மாதிரி வாக்குப்பதிவின் போது பா.ஜ.க.வுக்கு கூடுதல் வாக்குகள் விழுந்ததாக…
வாக்காளப் பெருமக்களே, இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்வீர்!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வேண்டுகோள்! வாக்காளப் பெருமக்களே, இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்வீர்…
சி.பி.அய்., அய்.டி., இ.டி., துறைகளைக் கட்டுப்படுத்துங்கள் இந்திய தேர்தல் ஆணையம் மீது மேனாள் அதிகாரிகள் 87 பேர் புகார்!
புதுடில்லி, ஏப்.17- இந்திய தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என ஓய்வுபெற்ற அய்ஏஎஸ், அய்பிஎஸ் உள்பட…
அக்கம் பக்கம் அக்கப்போரு…
“ஃபில்டர் காபியா? இது ப்ரூம்மா!” நியூஸ் வீக் ஆங்கில இதழ் எழுதிக் கொடுத்தனுப் பிய கேள்விகளுக்குப்…
ஊழல் கட்சியான பாஜகவை, ஊழல் மன்னரான பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்ப கிடைத்திருக்கும் வாய்ப்பே இந்த தேர்தல்!
வாக்காளப் பெருமக்களே! நீங்கள் இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கே வாக்களித்து வெற்றி பெறச் செய்வது…