பிஎஸ் எல்வி சி-59 ராக்கெட் பயணம் வெற்றி
புதுடில்லி, டிச. 6- சூரியனின் புறவெளிக் கதிர்களை ஆய்வு செய்வதற்காக, ப்ரோபா-3 எனப்படும் இஎஸ்ஏ நிறுவனத்தின்…
ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை தொடர்ந்து வழக்கு ரத்து முரசொலி அறக்கட்டளையின் பெருந்தன்மைக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டு
புதுடில்லி, டிச. 6- மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவராகப் பதவி வகித்தபோது,…
புதிய மசோதாக்களுக்கு ஹிந்தியில் பெயர் சூட்டுவதா? மாநிலங்களவையில் தி.மு.க. எதிர்க்கட்சிகள் கண்டனம்
புதுடில்லி, டிச. 6- புதிய மசோதாக்களுக்கு ஹிந்தியில் மட்டுமே பெயர் சூட்டுவதாகவும், இது ஹிந்தி திணிப்பு…
அசாம் மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடையாம்!
திஸ்பூர், டிச. 6- அசாம் மாநிலத்தில் உணவகங்கள், பொது நிகழ்ச்சிகள், பொது இடங்களில் மாட்டிறைச்சி சாப்பிட…
முக்கியமான வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விசாரணை அமா்வில் இருந்து விலகல்
புதுடில்லி, டிச.6 இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்களை தோ்ந்தெடுக்கும் குழுவில்…
ஸநாதனத்தை முறியடிக்க உறுதியேற்போம்! வி.சி.க. தலைவர் திருமாவளவன்
மும்பை, டிச.5- மும்பையில் உள்ள அம்பேத்கர் நினைவிடமான ‘சைத்யபூமி’ பல ஏக்கர் பரப்பளவி்ல் விரிவாக்கம் செய்யப்பட்டு…
கிடுகிடுக்கிறது டில்லி! அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்! விவசாய சங்கத் தலைவர் கைது!
மும்பை, டிச.5- அரசுக்கு எதிராக போராட்டத்தை முன் னெடுத்துள்ள விவசாய சங்கத்தின் தலைவர் ராகேஷ் டிகாய்ட்…
சபரிமலையில் டோலி தொழிலாளர்கள் உரிமைக்காக போராடக் கூடாதா?
திருவனந்தபுரம், டிச. 5- டோலிதொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதன் எதிரொலியாக, சபரிமலையில் போராட்டங்கள் நடத்த…
தொடர் ரயில் விபத்துகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மக்களவையில் கனிமொழி எம்.பி. கேள்வி
புதுடில்லி, டிச. 5- ரயில் விபத்துகளை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என் னென்ன? என்று மக்களவையில்…
உயர்கல்வி நிறுவனங்களில் இடவசதி இருந்தால் ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கை
புதுடில்லி, டிச.5 உயர் கல்வி நிறுவனங்களில் இடவசதி இருந்தால் ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கையை…
