இந்திய எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் ஏழு பேர் கைது
தூத்துக்குடி, மே 19 இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 7 இலங்கை…
இந்தியா கூட்டணி : 24 மணிநேரத்துக்குள் தன் கருத்தை மாற்றிய மம்தா
மேற்கு வங்கத்தில் நாளை (20.5.2024) அய்ந்தாவது கட்ட வாக்குப்பதிவு நடை பெறுகிறது. இந்தியா கூட்டணியின் முக்கிய…
இந்தியா கூட்டணி 300 இடங்களைப் பிடிக்கும்! – காங்கிரஸ் கருத்து
புதுடில்லி, மே 19 இந்தியா கூட்டணி 300 இடங்களைப் பிடிக்கும் என்று காங்கிரஸ் கட்சி கருத்து…
இந்தியப்பகுதியை சீனாவிற்கு தூக்கிக்கொடுத்தவர் மோடி மேனாள் வெளியுறவுத்துறை செயலாளர் பேட்டி
புதுடில்லி, மே 19 இந்தியா- சீனா எல்லையில் சீன வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த…
மகாராட்டிராவில் துரோகத்தின் ஆட்சி நடைபெறுகிறது! காங்கிரஸ் தலைவர் கார்கே தாக்கு
மும்பை, மே 19 இந்தியா கூட்டணி யின் தலைவர்கள், காங்கிரஸ் தலை வர் மல்லிகார்ஜுன கார்கே,…
அரியானாவில் பாஜக வேட்பாளர்களுக்கு எதிராக டிராக்டர்களுடன் விவசாயிகள் போராட்டம்!
அரியானாவில் பாஜக வேட்பாளர்களுக்கு எதிராக டிராக்டர்களுடன் விவசாயிகள் போராட்டம்! வீடு மற்றும் கட்சி அலுவலகத்திலேயே முடங்கிக்…
ஈழ இறுதிப்போரில் காணாமல் போனவர்கள் – பன்னாட்டு விதி மீறல்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அய்க்கிய நாடுகள் மன்றம் அறிக்கை
நியூயார்க், மே 18- 2009-ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஈழ இறுதிப்…
அரசியல் சட்டம் மாற்றப்பட்டால் மக்கள் உரிமை பறிபோகும் உத்தரப்பிரதேச பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி எழுச்சி உரை
ரேபரேலி, மே 18 தான் விரும்புபவற்றை எல் லாம் பிரதமர் மோடியை பேசவைக்க முடியும் என்று…
கடவுள் சக்தி எங்கே? ‘புனித’ பயணத்தின்போது தீப்பற்றி எரிந்த பேருந்து 8 பேர் உயிரிழப்பு
சண்டிகர், மே 18- பஞ்சாப்பை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் ‘புனித’ யாத்திரையாக பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா…
உத்தரப்பிரதேசத்தில் பள்ளிகள் மூடப்படுவது ஏன்?
லக்னோ, மே 18- ஒரு மாநி லத்தில் பள்ளிகள் மூடப்படுவதற்கு கார ணங்கள் பல உண்டு.…