இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழ்நாடு மீனவர்கள் 41 பேர் சென்னை திரும்பினர்
சென்னை, ஜன.23 இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், அக்கா மடம் பகுதிகளைச்…
சரியான தீர்ப்பு: கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து சிறுமியை கொன்ற 5 பேருக்கு மரண தண்டனை
கோா்பா, ஜன.23 சத்தீஸ்கரில் 16 வயது பழங்குடியின சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதோடு,…
ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கு பிப்ரவரி 4ஆம் தேதி இறுதி விசாரணை
புதுடில்லி, ஜன.23 பிப்ரவரி 4ஆம் தேதியில் ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் விசாரணையில் இறுதி விசாரணை…
ஆய்வாளர் அலெக்ஸாண்டர் பிறந்த நாள்
இந்தியாவின் வரலாற்றை உலகிற்கு அளித்த தொல்லியல் ஆய்வாளர் அெலக்ஸாண்டர் கன்னிங்காம் பிறந்த நாள் இன்று! (23.1.1814)…
நாள்தோறும் இரண்டு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர் ஒன்றிய உள்துறை அமைச்சகம் தகவல்
புதுடில்லி ஜன.23 2025-ஆம் ஆண்டின் முதல் 3 வாரங்களில் நாள்தோறும் குறைந்தது 2 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்…
துறை சார்ந்த அமைச்சகத்திடம் முறையிட மூத்த குடிமக்களுக்கு தனி அமைச்சகம் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
புதுடில்லி,ஜன.23- துறை சார்ந்த அமைச்சகத்திடம் முறையிட மூத்த குடிமக்களுக்கு தனி அமைச்சகம் அமைப்பது தொடர்பாக உச்ச…
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் நிலைக்குழு கூட்டத்தில் கோரிக்கை
புதுடில்லி, ஜன.23- நாடாளுமன்றத்தில் வெளி நாடு வாழ் இந்தியர்க ளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று…
வறுமை ஒழிப்பில் இந்தியா தள்ளாட்டம்
புதுடில்லி,ஜன.23- நவம்பர், 2024 வரையில் இந்தியாவின் பணவீக்க விகிதம் 5.48 சதவீதம் ஆக இருந்தது. தொடர்ந்து…
கோட்சே வழிதான் பிஜேபி வழி சித்தராமையா குற்றச்சாட்டு
பெலகாவி, ஜன.23 ‘‘காந்தியார் ராம பக்தர். அவரை பா.ஜ., குடும்பத்தைச் சேர்ந்த கோட்சே படுகொலை செய்தார்.…
இன்னும் எத்தனை உயிர்கள் தேவை? ராஜஸ்தானில் நீட், ஜே.இ.இ. பயிற்சி மாணவர்கள் தற்கொலை
கோட்டா, ஜன.23 ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஜே.இ.இ. நுழைவு தேர்வு, நீட் நுழைவு தேர்வு…
