இதே வேலையாப் போச்சு மும்பையில் புறநகர் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன
மும்பை, அக்.14 மும்பையில் பணிமனைக்குச் சென்ற புறநகர் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால் ரயில்…
250 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு உயிரினம்கூட பூமியில் மிச்சமிருக்காது: மொத்தமாக அழிந்துவிடும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
புதுடில்லி, அக்.14- பூமி முதலில் சூடாகவும், பின்னர் வறண்ட தாகவும், இறுதியாக வாழத் தகுதி யற்றதாகவும்…
உத்தராகண்டில் ஒரு விசித்திரம் சீதையைத் தேடிச் செல்வதாக கூறி சிறைவாசிகள் இருவர் தப்பி ஓட்டம்
டேராடூன், அக்.14- உத்தராகண்ட் மாநிலத்தில் சிறைக் கைதிகள் நடத்திய ராம் லீலா நாடகத்தில் வானர சேனை…
மதரசாக்களுக்கு நிதியுதவியை நிறுத்த தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் பரிந்துரை: எதிர்க்கட்சிகள் கண்டனம்
புதுடில்லி, அக்.14 மதரசாக்களுக்கான நிதியுதவியை நிறுத்த வேண்டும் என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்…
மக்களின் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய பி.ஜே.பி. அரசு!
உலக பட்டினிக் குறியீடு: 127 நாடுகளில் இந்தியா 105 ஆவது இடம்! பட்டினியில் துயருறும் 73…
மகாராட்டிரத்தில் ஆட்சி என்று ஒன்று நடக்கிறதா? – ராகுல் காந்தி கேள்வி
மும்பை, அக்.13 மும்பையில் தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சியைச் சோ்ந்த மேனாள் அமைச்சர் பாபா…
ஜாதி ரீதியில் மக்களை பிளவுபடுத்துகிறது பா.ஜ.க.: அகிலேஷ்
லக்னோ, அக்.13 ஜாதி ரீதியில் மக்களை பிளவுபடுத்துகிறது பா.ஜ.க. என்று சமாஜ்வாதி தலைவா் அகிலேஷ் குற்றஞ்சாட்டினாா்.…
அரியானாவில் வாக்கு எண்ணிக்கையின் போது 20 தொகுதிகளில் வாக்குச் சீட்டு எந்திரங்களை மாற்றி தில்லுமுல்லு நடந்ததா? – கூடுதல் புகார்களை அளித்தது காங்கிரஸ்
புதுடில்லி, அக்.13 அரியானாவில் வாக்கு எண்ணிக்கையின் போது 20 தொகுதிகளில் ஏராளமான மின்னணு வாக்கு இயந்திரங்களை…
தங்களைக் கொடுமைப்படுத்திய பிள்ளைகளுக்கு எதிராக பெற்றோர் எடுத்த நடவடிக்கை!
ஜெய்ப்பூர், அக். 13- ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் அருகே வசித்து வந்த மூத்த இணையர்கள், தங்களது…
பிஜேபி ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் 3,288 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது : இலங்கைக் கடற்படையினர் அராஜகம்
இராமேசுவரம், அக்.13- இந்தியா-இலங்கை இடையே, நாகப்பட்டிணம் முதல் ராமேசுவரம் வரை உள்ள கடற்பகுதி 25 முதல்…
