நாட்டை ஆள்வது மனுஸ்மிருதியல்ல அரசியல் சட்டமே!
மக்களவையில் ராகுல்காந்தி ஆவேசம்! எமெர்ஜென்சியின் போது அரசியல் சாசனத்தின் பக்கங்கள் பக்கம் பக்கமாக கிழிக்கப்பட்டன என்று…
தன்னை வெற்றி பெறச் செய்த வயநாடு தொகுதி மக்களுக்கு ராகுல் காந்தி நன்றிக் கடிதம்
வயநாடு, ஜூன் 24- வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய ராகுல் காந்தி,…
கெஜ்ரிவால் பிணை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
புதுடில்லி, ஜூன் 24- டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிணை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.…
ஒரே வாரத்தில் பீகாரில் அடுத்தடுத்து இடிந்து விழுந்த 3 பாலங்கள்
பாட்னா, ஜூன் 24- பீகார் மாநிலத்தில் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 3 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது.…
ஒன்றிய அரசு நடத்தும் தேர்வுகளில் வரலாறு காணாத ஊழல் முறைகேடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
புதுடில்லி, ஜூன் 24- மத்தியத் துவப்பட்ட அகில இந்திய தேர்வுகளில் நடைபெற்றுள்ள ஊழல்களுக்குப் பொறுப் பேற்று…
‘நீட்’ தேர்வு முறைகேடுகள் குறித்த விசாரணையை சி.பி.அய். தொடங்கி உள்ளதாம்
புதுடில்லி, ஜூன் 24 நீட் நுழைவுத் தேர்வில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக சிபிஅய் விசாரணை நடத்த…
மக்களவையில் நீட் எதிர்ப்பு முழக்கங்கள்
புதுடில்லி, ஜூன் 24- ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்க வந்தபோது,…
நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் போராட்டம்!
புதுடில்லி, ஜூன் 24- மக்களவை இடைக்காலத் தலைவர் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத்…
தகுதி நீக்கமாம்!
நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 110 மாணவர்கள் தகுதி நீக்கம் – தேசிய தேர்வு முகமை…
டில்லியில் நிதியமைச்சர்கள் கூட்டம் : தமிழ்நாட்டில் நடந்த இரு பெரும் இயற்கை பேரிடர்களுக்கு ஒன்றிய அரசு போதிய நிவாரண நிதி தராதது ஏன்? – அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி
புதுடில்லி, ஜூன் 23 இரு பெரும் பேரிடர்களை சந்தித்த தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ276 கோடி மட்டுமே…