இந்தியர்களை நாடு கடத்தியது அய்.நா விதிப்படி சட்ட விரோதமானது
சிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் புதுடில்லி, பிப்.10 104 இந்தியர்களை நாடு கடத்திய விவகாரமானது…
இந்திய உச்ச, உயர்நீதிமன்றங்களில் இடஒதுக்கீடும், பன்முகத் தன்மையும் இல்லையே!
மாநில அரசின் கருத்துகளைப் புறக்கணிப்பதா? நாடாளுமன்றத்தில் வில்சன் எம்.பி. தனி நபர் மசோதா தாக்கல் புதுடில்லி,…
இந்திய முன்னேற்றத்திற்கான அறிவியல் மனப்பான்மை!
கே.அசோக் வர்தன் ஷெட்டி அய்.ஏ.எஸ்., (பணி நிறைவு) மேனாள் துணைவேந்தர், மத்திய கடல்சார் பல்கலைக்கழகம், சென்னை…
கொடைக்கானல் பிளாஸ்டிக் கொண்டு வந்தால் வாகனத்தின் உரிமை பறிபோகும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
கொடைக்கானல், பிப்.9 கொடைக்கானலுக்கு நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்கள் கொண்டு வரும் தனியார் வாகனங் களின் உரிமம்…
அமெரிக்காவில் இருந்து இளவரசர் ஹாரி நாடு கடத்தப்படுவாரா…? டிரம்ப் சொன்னது என்ன?
வாசிங்டன், பிப்.9 அமெரிக்காவில் வசிக்கும் பிரிட்டன் இளவரசர் ஹாரியை நாடு கடத்த விரும்பவில்லை,'' என அதிபர்…
படித்தவர்கள் அதிகமுள்ள நாடுகள் : இந்தியாவின் நிலை?
அதிகம் படித்தவர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. சுவீடன், சுவிஸ், ஜெர்மனி, டென்மார்க்…
உயர் கல்விக்காக கனடா சென்ற 20 ஆயிரம் இந்திய மாணவர்களை காணவில்லை
ஒட்டாவா, பிப்.8 இந்தியாவிலிருந்து உயர் கல்விக்காக கனடாவுக்கு மாணவர்கள் விசாவில் சென்ற 20 ஆயிரம் மாணவர்கள்…
போக்சோ வழக்கில் பிஜேபி மேனாள் அமைச்சர் எடியூரப்பாவுக்கு முன் ஜாமீன் உயர்நீதிமன்றம் வழங்கியது
பெங்களூரு, பிப்.8 கருநாடக மேனாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில்…
இந்தியர்களை வெளியேற்றும் அமெரிக்காவின் அடுத்த கட்ட நடவடிக்கை
புதுடில்லி, பிப். 8 அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் கண்டு அவர்களை அவர்களது நாடுகளுக்கு திருப்பி…
தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுவது தான் ஆளுநர் வேலையா? ஆளுநரை நோக்கி உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகள் இறுதி விசாரணை பிப்ரவரி 10 நடைபெறும்
புதுடில்லி, பிப்.8 தமிழ்நாடு அரசின் மசோதாக்களை கிடப்பில் போட்ட விவகாரத்தில் அரசின் செயல்பாடுகளுக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக…
