உத்தரப்பிரதேசத்தில் 134 பேர் பரிதாப உயிரிழப்பு பலியான குடும்பங்களுக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல் தவறான நிர்வாகத்தால் ஏற்பட்ட கொடுமை இது! ராகுல் காந்தி குற்றச்சாட்டு
அலிகார், ஜூலை 7- உத்தரப் பிரதேசத்தில் நெரிசலுக்கு 134 பேர் உயிரிழந்த நிகழ்வில் பலியானோர் குடும்பங்களுக்கு…
2005இல் மோடி அரசுடன் ஒப்பந்தம் அதானிக்கு வழங்கப்பட்ட 266 ஏக்கர் நிலத்தை போராடி மீட்ட குஜராத் விவசாயிகள்
அகமதாபாத் ஜூலை 7- அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 266 ஏக்கர் மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தை திரும்ப…
கன மழையால் 24.50 லட்சம் பேருக்கு பாதிப்பு தத்தளிக்கும் அசாம் மாநிலம் வேடிக்கை பார்க்கும் மோடி அரசு
கவுகாத்தி, ஜூலை 7- வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான பாஜக ஆளும் அசாமில் கடந்த 5 வார…
கன்னியாகுமரியில் நீட் எதிர்ப்பு இருசக்கர வாகன பேரணி திராவிடர்கழகம் சார்பில் முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரம்
நீட் தேர்வை ரத்துசெய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருசக்கர வாகன பேரணி தொடக்க விழா…
வினாத்தாள் கசிவு விவகாரம் ‘நீட்’ கலந்தாய்வு ஒத்திவைப்பு
புதுடில்லி, ஜூலை 7 மருத்துவ மாணவ சேர்க்கைக்கான நீட் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுவதாக தேசிய தேர்வு…
இந்த ஆண்டு நடைபெற்ற ஊழல் மலிந்த ‘நீட்’ தேர்வை முழுமையாக ரத்து செய்ய முடியாதாம் உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு முரட்டு பிடிவாதம்
புதுடில்லி, ஜூலை 7 நடந்து முடிந்த நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய முடியாது என…
ரூ.1 லட்சம் கோடி வேண்டும் பெரும்பான்மை இழந்த பா.ஜ.க. மோடி அரசுக்கு சந்திரபாபு நெருக்கடி
புதுடில்லி, ஜூலை 7 18ஆவது மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை இழந்த பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி…
ஹத்ராசில் பக்தி பிரச்சாரத்தில் ஒன்றுகூடச் செய்து 134 உயிர்களை பலி வாங்கிய போலே பாபா தலைமறைவு அண்டை மாநிலங்களிலும் தேடுதல் வேட்டை
புதுடில்லி, ஜூலை6- உத்தரப் பிரதேசம் ஹாத்ரஸ் நிகழ்வு பலி எண்ணிக்கை 134 ஆக அதிகரிதுள்ளது. இதற்கு காரணமான…
இங்கிலாந்தின் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா வம்சவளியை சேர்ந்த 28 பேர் தேர்வு
லண்டன், ஜூலை 6 இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் முன்எப்போதும் இல்லாத வகையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த…
அலைபேசி நிறுவனங்களுக்கு கட்டண உயர்வு 109 கோடி பயனர்களுக்கு ரூபாய் 35 ஆயிரம் கோடி சுமை தனியார் நிறுவனங்களுக்கு மோடி அரசு அளிக்கும் சலுகைகளின் விளைவு காங்கிரஸ் கடும் கண்டனம்
புதுடில்லி, ஜூலை 6 3 முன்னணி செல்போன் நிறுவ னங்கள் கட்டண உயர்வை அறிவித்ததற்கு கண்டனம்…