பக்தியின் யோக்கியதை! கும்பமேளா: சிறப்பு ரயில் கதவுகள் திறக்காததால் ஆத்திரமடைந்த பயணிகள் கல்வீசி தாக்குதல்
பிரயாக்ராஜி, ஜன. 29- மகா கும்பமேளாவுக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களின் கதவுகள் திறக்கப் படாததால் மத்திய…
காவிரி பங்கீடு பற்றிய கூட்டம் இன்றும் நாளையும் நடக்கிறது
புதுடில்லி,ஜன.29- உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆகிய அமைப்புகள்…
மூடத்தனத்தின் முடிவு : மரணத்திற்குப் பின் என்ன நடக்கும்? இணையத்தில் தேடிய பிளஸ் டூ மாணவி தற்கொலை
நாக்வூர்,ஜன.29- மராட்டிய மாநிலம் நாக்பூர் சத்ரபதி நகரில் 17 வயது சிறுமி தனது வீட்டில் தற்கொலை…
4 நாள் வேலை சுழற்சி.. இங்கிலாந்தில் முதல்கட்டமாக அமல்படுத்திய 200 நிறுவனங்கள்!
லண்டன், ஜன.29 வாரத்திற்கு 5 நாள் வேலை என்பது சோர்வை ஏற்படுத்துவதாகக் கூறி, பல நாடுகள்…
‘வாட்ஸ் அப்’ மூலம் அழைப்பாணை அனுப்பக் கூடாது உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஜன.29 வாட்ஸ் அப் உள்ளிட்ட பிற மின்னணு தளங்கள் மூலம் வழக்கின் விசாரணைக்கு ஆஜராக…
கங்கையில் நீராடினால் வறுமையை ஒழிக்க முடியுமா?
காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி போபால், ஜூன். 29 உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் கும்ப மேளாவில் கோடிக்…
இதுதான் கடவுள் சக்தியா? இதுதான் கும்ப மேளா மூடநம்பிக்கை காரணமாக 30க்கும் மேற்பட்டோர் பலி!
உடல்களை தேடும் உறவினர்கள் கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் உடல்களை அவர்களது உறவினர்கள் தேடும்…
வக்ஃப் சட்டம் என்பதே தவறானது தான் நியாயமாக நடந்து கொள்வதாக பாவனை காட்டவே கூட்டுக்குழு ஆ.ராசா எம்பி பேட்டி
புதுடில்லி, ஜன. 29- வக்ஃப் மசோதா விவகாரத்தில் ஆளும் கூட்டணியின் திருத்தங்களை மட்டும் ஏற்கச் செய்து,…
பக்தியாம், புடலங்காயாம்! காசு கொடுத்து அடிவாங்கி ஆசீர்வாதம் பெறும் கூட்டம்
கும்பமேளாவில் பல கூத்துகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன. இதில் சாட்டை அடி சாமியார் என்று ஒருவர்…
கும்பமேளாவில் குளிக்க வந்தவர்கள் பாவிகளா?
பாவத்தைப் போக்க கும்பமேளாவுக்கு நீராட வந்த தலைமறைவு குற்றவாளி கைது! புதுடில்லி, ஜன.28 மகா கும்ப…
