அவரங்கசீப் கல்லறை பிரச்சினை: நாக்பூரில் வெடித்த வன்முறை
நாக்பூர், மார்ச் 19- நாக்பூ ரில், முகலாயப் பேரரசர் அவரங்க சீப்பின் கல்லறைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின்போது…
கடந்த 2 ஆண்டுகளாக பிரதமர் மோடி செல்லாத நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் 22ஆம் தேதி மணிப்பூர் பயணம்
புதுடில்லி, மார்ச் 19 கலவர பகுதியை நேரில் சென்று பிரதமர் மோடி பார்வை யிட வேண்டும்…
திறன் செயல்பாட்டு பயிற்சி மூலம் தமிழ்நாட்டிற்கு பயன் என்ன? கனிமொழி எம்.பி. கேள்வி
புதுடில்லி, மார்ச் 18 நாடாளுமன்ற தி.முக.. உறுப்பினர் கனிமொழி திறன் செயல் பாட்டு திட்டத்தால் தமிழ்நாடு…
இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திக் காட்டுவோம் ராகுல் காந்தி பதிவு
புதுடில்லி, மார்ச் 18 தெலுங்கானாவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை 42 சதவீதமாக உயர்த் தும் மசோதாக்கள்…
சங்பரிவாரின் மதக் கலவரம்
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமான வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்கசீப்பின்…
ஒரே நாடு, ஒரே தேர்தல் ‘ஜனநாயக சீர்திருத்த அமைப்பு’ எதிர்ப்பு இது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவிடம் அறிக்கை
புதுடில்லி, மார்ச் 18- ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும், மக்களின்…
புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை அமலுக்கு எதிர்ப்பு சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங். எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
புதுச்சேரி, மார்ச் 18- புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை அமலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்எஸ்எஸ் கொள்கையை…
பிஜேபி ஆட்சியின் தோல்வி!
நாட்டின் மிகப்பெரிய 10 நிறுவனங்களின் பங்கு விலை அடிப்படை சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.93,357.52…
பிஜேபி – இந்தியா கூட்டணிக்கு இடையே நடப்பது ஒரு சித்தாந்த போராட்டம் ராகுல் காந்தி கருத்து
புதுடில்லி, மார்ச் 18 இந்தியாவின் கருத்து மீது ஆளும் பாஜக தாக்குதல் நடத்துகிறது என மக்களவை…
தமிழ்நாட்டைத் தொடர்ந்து தொகுதி மறுசீரமைப்பு: தெலங்கானாவில் அனைத்துக் கட்சி கூட்டம்
அய்தராபாத், மார்ச் 18 தொகுதி மறு சீரமைப்புக்கு எதிராக சென்னையில் மார்ச் 5 ஆம் தேதி…
