வயநாடு நிலச்சரிவு நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் காங்கிரஸ் சார்பில் கட்டி தரப்படும் ராகுல் காந்தி அறிவிப்பு
வயநாடு, ஆக.3 நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் காங்கிரஸ் சார்பில் 100க்கும் மேற் பட்ட வீடுகள் கட்டித்…
கடந்த 5 ஆண்டுகளில் 4.43 கோடி ஊரக வேலைவாய்ப்புத் திட்ட அட்டைகள் நீக்கம் ஒன்றிய அரசு தகவல்
புதுடில்லி, ஆக 3 கடந்த 5 ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்…
பிரதமர் மோடி மீது காங்கிரஸ் உரிமை மீறல் புகார்
புதுடில்லி, ஆக. 3- 2024-2025ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் மக்களவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர்…
ரயில்வே அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் சந்திப்பு
புதுடில்லி, ஆக. 3- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் மக்களவை உறுப்பினர் து.ரவிக்குமார் புதுடில்லி யில்…
சக்கர வியூகம் பற்றிய பேச்சுக்கு எதிரொலி–எனக்கு எதிராக சோதனை நடத்த அமலாக்கத்துறை திட்டம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதுடில்லி, ஆக. 3- நாடாளுமன்றத்தில் சக்கர வியூகம் பற்றி நான் பேசியதால், எனக்கு எதிராக அமலாக்கத்துறை…
குட்டி நாடு இலங்கையின் மிரட்டல்! 169 படகுகள் பறிமுதல், 87 தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை சிறையில் – இந்திய அரசு தகவல்
புதுடில்லி, ஆக.3- இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ் நாடு மீனவர்கள் 87 பேர் தற்போது…
மூடநம்பிக்கையை ஒழிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாதாம்
புதுடில்லி, ஆக.3- வழக்குரைஞர் அஸ்வினிகுமார் உபாத்யாயா என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,…
டில்லியில் புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தமிழ்நாட்டு எம்.பி.க்கள் போராட்டம்: ராகுல் காந்தியுடன் சந்திப்பு
புதுடில்லி. ஆக. 3- புதுடில்லி யில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச் சேரி வழக்குரைஞர்கள் சங்கங் களின்…
இதுதான் தகுதித் திறமையோ! நீட் தேர்வில் 705 மதிப்பெண் பெற்ற மாணவி பிளஸ் டூ தேர்வில் மீண்டும் தோல்வி
அகமதாபாத், ஆக.3- மருத்துவக் கல்வியில் சேருவதற்கு நடத்தப்படும் நீட் தேர்வு குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவிவரும்…
நாடாளுமன்றத்தில் உண்மைக்கு மாறான தகவல்களைக் கொடுத்து நாட்டுமக்களை குழப்பிய உள்துறை அமைச்சர் அமித்ஷாமீது உரிமைமீறல் கொண்டுவர காங்கிரஸ் முடிவு!
புதுடில்லி, ஆக.3 நாடாளுமன்றத்தில் உண்மைக்கு மாறான தகவல்களைக் கொடுத்து நாட்டுமக்களை குழப்பிய உள்துறை அமைச்சர் அமித்ஷசாமீது…