5 சுங்கச்சாவடிகளில் நாள் ஒன்றுக்கு ஒன்றிய அரசுக்கு வருமானம் தலா ஒரு கோடி ரூபாயாம்!
புதுடில்லி, ஆக.4 சாலை வழிப் போக்குவரத்தில் மிகப்பெரிய சங்கடமாக இருப்பது சுங்கச்சாவடிகளும், சுங்கக் கட்டணங்களும்தான், அப்படிப்பார்த்தால்,…
”எங்கள் குடும்பத்தில் ஒருவர் ராகுல் காந்தி” பா.ஜ.க.வினருக்கு கேரள இளைஞர் பதிலடி!
திருவனந்தபுரம், ஆக. 4- எங்கள் குடும்பத்தில் ஒருவர் ராகுல் காந்தி என - பா.ஜ.க.வினர் பொய்யாக…
உணவு வழங்கும் விவசாயிகளின் உணர்வுகளை காயப்படுத்தவேண்டாம் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
புதுடில்லி, ஆக. 4- பஞ்சாப் மற்றும் அரியானா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் உணா்வு களை…
ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதற்காக மாணவர்களை ஆசிரியர்கள் அடிப்பது குற்றமில்லையாம்! கேரள நீதிமன்றம் உத்தரவு
திருவனந்தபுரம், ஆக. 4- ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக, மாணவர்களை ஆசிரியர்கள் அடிப்பது குற்றம் இல்லை…
“ராகுல் காந்தி தைத்த காலணியை பிரேம் செய்து வைப்பேன்” உ.பி. தொழிலாளி சுவாரஸ்ய பகிர்வு
சுல்தான்பூர், ஆக.4- உத்தரப்பிரதேச மாநிலத் தில் அமைந்துள்ள சுல்தான்பூரில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்ற அவதூறு வழக்கு…
வயநாடு நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 344
மீட்புப் பணியில் இந்திய ராணுவம் தீவிரம் திருவனந்தபுரம், ஆக.3 கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்…
‘கடவுள் ஏன் யாரையும் காப்பாற்றவில்லை’ சமூக வலைதளங்களில் வைரலாகும் சிறுமியின் கடிதம்
வயநாடு நிலச்சரிவு குறித்து சிறுமி எழுதிய கடிதம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கண்ணூர் மாவட்டம்…
எங்களுக்கு செங்கல் உங்களுக்கு செங்கோலா? டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி மக்களவையில் கேள்வி
புதுடில்லி, ஆக. 3- எங்களுக்கு செங்கல்; உங்களுக்கு செங்கோலா? என்று டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி மக்களவையில்…
பி.ஜே.பி.யின் ஆணவப் போக்கு பி.ஜே.பி. மேனாள் முதலமைச்சரே கடும் விமர்சனம்!
புதுடில்லி, ஆக.3 மக்களவைத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க. தலைவர்களின் ஆணவத்தை அடித்து நொறுக்கியது என்று சொந்தக்…
மாநிலங்களுக்கு பாகுபாடில்லாமல் கூடுதல் பேரிடா் மேலாண்மை நிதி கார்கே வலியுறுத்தல்
புதுடில்லி, ஆக 3 மாநி லங்களுக்கு பாகுபாடில் லாமல் கூடுதல் பேரிடா் மேலாண்மை நிதியை ஒன்றிய…