கேதார்நாத் சிவன் எங்கே போனான்? நிலச்சரிவால் கேதார்நாத் யாத்திரை நிறுத்தம்
ருத்ரபிரயாக், ஜூலை 4 உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள , கேதார்நாத்தில் மந்தாகினி…
தமிழ்நாடு, புதுவை, கேரள மாநிலங்கள் எதிர்த்தும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தும் மேகதாது அணையை கட்டும் பணிகளை தொடங்கி விட்டதாக கருநாடக அரசு அறிவிப்பு
பெங்களூரு, ஜூலை 3 ‘உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவை யில் உள்ள நிலையில் மேகதாது அணை கட்டுவதற்கான…
ஒருவர் வேறு இடத்தில் சொந்தவீடு வைத்து இருந்தாலும் வசிக்கும் தொகுதியில் மட்டுமே வாக்காளராக பதிவு செய்ய முடியும் தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்
புதுடில்லி, ஜூலை.3- வாக்காளராக பதிவு செய்வது வசிப்பிடத்திலா? அல்லது சொந்த வீடு இருக்கும் இடத்திலா? என்பது…
திடீர் மரணங்களுக்கும் – கரோனா தடுப்பூசிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை : மருத்துவ ஆய்வறிக்கையில் தகவல்
புதுடில்லி, ஜூலை 03 திடீர் மரணங்களுக்கு கரோனா தடுப் பூசியுடன் நேரடி தொடர்பு உள்ளதற்கான எந்த…
பி.ஜே.பி. மதவெறிக்கு அளவே இல்லையா? உத்தரப்பிரதேசத்தில் காவடி யாத்திரை பாதையில் ஹிந்துக்கள் அல்லாதவர்கள் கடைகள் அமைக்கத் தடை! ஊழியர்களின் ஆடையை அவிழ்த்து சோதித்த கேவலம்!
லக்னோ, ஜூலை 3 உத்தரப்பிரதேசத்தில் காவடி யாத்திரைப் பாதையில் ஹிந்துக்கள் அல்லாதவர்கள் கடைகள் அமைக்கத் தடை…
நாடெங்கும் உரத் தட்டுப்பாட்டால் கடும் அவதிபடும்் விவசாயிகளுக்கு உதவ ஒன்றிய பிஜேபி அரசு முன் வராதது ஏன்?
புதுடில்லி, ஜூலை 3- ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்களில், உரத் தட்டுப்பாடு நிலவுவதாக வெளியான ஊடகச்…
தெலங்கானா காங்கிரஸ் ஆட்சியில் பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு அமைச்சர் அட்லூரி லக்ஷ்மண் அறிவிப்பு
அய்தராபாத், ஜூலை2 தெலங்கானாவில் உள்ள அனைத்து தனியார் மற்றும் பெரு நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகளிலும் தாழ்த்தப்பட்ட…
தமிழ்நாட்டில் இல்லை, பீகாரில்! பார்ப்பனர்களுக்கு எதிரான அறிவிப்புப் பலகைகள்! பார்ப்பனர்களை வைத்து வீட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை: கிராம மக்கள் முடிவு!
புதுடில்லி, ஜூலை 2 பீகாரில் உள்ள சில கிராமங்களில் பார்ப்பனர்களை வைத்துத் திருமணம் உள்ளிட்ட எந்த…
டில்லியில், 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வினியோகம் நிறுத்தம்
புதுடில்லி, ஜூலை 2- தலைநகர் டில்லியில் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகளுக்கு…
நிறுத்தி வைக்கப்பட்ட 33 சதவீத மானியம் விவசாயிகள் நலனுக்காக மீட்டெடுக்கப்பட வேண்டும்! அமித்ஷா பங்கேற்ற கூட்டத்தில் தமிழ்நாடு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் உரை
புதுடில்லி, ஜூலை 2- லட்சக் கணக்கான விவசாயிகளின் நலனுக்காக நிறுத்தி வைக்கப் பட்டுள்ள 33 சதவீத…
உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக ஊழியர் நியமனத்தில் இடஒதுக்கீடு!
புதுடில்லி, ஜூலை 1 கடந்த மே மாதம் உச்சநீதிமன்றத்தின் 52 ஆவது தலைமை நீதிபதியாக பூஷன்…
நல்ல முடிவு – தொடரட்டும்! ‘‘இந்தியா கூட்டணியில் மஜ்லிஸ்’’ ஒவைசி சொன்ன வார்த்தை! ‘‘இனி முஸ்லீம் வாக்குகள் பிரியாது!’’
பாட்னா, ஜூலை 1 இத்தனை காலம் பல்வேறு மாநிலச் சட்டப்பேர வைத் தேர்தல்களில் ஒவைசி தனித்தே…
