உக்ரைனுக்கான ஆயுத விநியோகம் நிறுத்தம் பற்றி பரபரப்பு தகவல் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மீது குற்றச்சாட்டு
வாசிங்டன், ஜூலை 10- ரசியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 3 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கிறது.…
கென்யாவில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை 550 பேர் கைது
நைரோபி, ஜூலை. 9- கென்யாவில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித் தது. இதில் II…
குஜராத் பி.ஜே.பி. ஆட்சியில் தொடர்ந்து பாலங்கள் இடிந்து விழும் விபரீதம்!
வதோதரா, ஜூலை 9 குஜராத் மாநி லத்தில் முக்கிய பாலம் இன்று (9.7.2025) இடிந்து விழுந்து…
ரசாயன ஆலையில் விபத்து
அய்தராபாத், ஜூலை 9- தெலங்கானா தலைநகர் அய்தராபாத் அருகில், சங்காரெட்டி மாவட்டம் பாஷமைலாரம் பகுதியில் கடந்த…
மாற்றத்திற்கு தயாராகும் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் நவீன வசதிகள் கொண்ட நவீன நகரங்கள் உருவாக்கும் திட்டம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
செங்கல்பட்டு, ஜூலை 9- செங்கல்பட்டு பேருந்து நிலையம் இந்த ஆண்டின் இறுதிக்குள் திறக்கப் படும் என்று…
‘அகமதாபாத் விமான விபத்து’ முதற்கட்ட விசாரணை அறிக்கை ஒன்றிய அரசிடம் தாக்கல்
புதுடெல்லி, ஜூலை 9- அகமதாபாத் விமான விபத்து தொடர்பான முதல்கட்ட விசாரணை அறிக்கை ஒன்றிய அரசிடம்…
டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பனிப்பிரதேசத்தில் இருந்து தொடங்கும் கணக்கெடுப்பு ஆணையம் தகவல்
புதுடில்லி, ஜூலை 9 நாடு முழுவதும் லடாக், காஷ்மீர், இமாச்சல பிரதேசம் உட்பட பனிப்பொழிவு நிறைந்த…
பிஜேபி ஆளும் ஒடிசா மாநிலத்தின் அவல நிலை பிரசவ வலியால் துடித்த ெபண்ணை 10 கி.மீட்டர் தூரம் தூக்கிச் சென்றனர்
புவனேஸ்வர், ஜூலை 8 ஒடிசாவின் மல்காங்கிரி மாவட்டம் போஜ்குடா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுனாய் போஜ்.…
‘‘நான் அமைச்சர் இல்லை என்னிடம் நிவாரண நிதி கேட்க கூடாது’’ வெள்ளச் சேதத்தை பார்வையிட்ட பா.ஜனதா எம்.பி.யின் பேச்சால் பரபரப்பு
சிம்லா, ஜுலை 08 இமாச்சல பிரதேச மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளம் காரணமாக மக்கள் பெரும்…
காசநோய் இறப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதில் தமிழ்நாடு முன்மாதிரியாகத் திகழ்கிறது! தேசிய தொற்றியல் மய்ய விஞ்ஞானிகள் பாராட்டு!
புதுடில்லி, ஜூலை 8 காசநோயால் பாதிக்கப்பட்ட வர்களின் இறப்பை, நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக முன்கூட்டியே கண்டறிந்து…
‘பணக்காரர்களை மேலும் மேலும் பணக்காரர்களாக்கும் மோடி அரசு!’ ராகுல்காந்தி கடும் தாக்கு
புதுடில்லி, ஜூலை 8 ‘எஃப் அண்ட் ஓ’ பங்குச்சந்தையில் பெரிய நிறுவனங்கள் செய்யும் முறைகேடுகள் குறித்து…
பி.ஜே.பி. கூட்டணி அரசு நடைபெறும் பீகாரில் விபரீதமான மூடநம்பிக்கை! சூனியம் வைத்தததாகக்கூறி அய்ந்து பேரைக் கொன்று எரித்த கொடூரம்
பாட்னா, ஜூலை 8- பீகாரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொன்று எரிக்கப்பட்டனர். சந்தேகம்…
