நீதிமன்றங்கள் மீது மக்கள் நம்பிக்கை அதிகரிப்பதும், நிலுவை வழக்குகள் அதிகரிப்பதற்கான காரணம் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் விளக்கம்
சண்டிகர், ஆக.11 சண்டீகரின் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய…
அடங்கவில்லை வங்கதேசப் போராட்டம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி விலகினார்
டாக்கா, ஆக. 11- வங்கதேசத்தில் நேற்று (10.8.2024) போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், அந்நாட்டு உச்ச நீதிமன்ற…
வயநாடு சென்ற பிரதமர் மோடி, மணிப்பூருக்கும் சென்றால் நன்றாக இருக்கும்: ஜெய்ராம் ரமேஷ்
புதுடில்லி, ஆக.11 வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மணிப்…
ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 18 மாத டிஏ நிலுவைத் தொகை! ஒன்றிய அரசு கைவிரிப்பு!
புதுடில்லி, ஆக.11 கரோனா தொற்றுக் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத டி.ஏ. நிலுவைத் தொகையை…
அறிவியலை புறக்கணித்து விட்டு புராணங்களை நம்பக்கூடிய அரசாங்கமாக உள்ளது! ஒன்றிய அரசாங்கத்தின் புராண நம்பிக்கைக் கொள்கை மாற்றப்பட வேண்டும்!
மக்களவையில் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., புதுடில்லி, ஆக.11 அறிவியலை புறக்கணித்து விட்டு புராணங்களை நம்பக்கூடிய அரசாங்கமாக உள்ளது!…
வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிக்க முடியாது! ஒன்றிய பா.ஜ.க.அரசு அறிவிப்பு!
புதுடில்லி, ஆக. 11 வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க விதியில்லை என ஒன்றிய அரசு…
‘கிரீமிலேயர்’ மீதான தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்ய சட்டம் கொண்டுவர மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்!
புதுடில்லி, ஆக.11 ‘கிரீமிலேயா் மூலம் தாழ்த்தப்பட்ட, பழங்குடி யினருக்கான(எஸ்.சி.,எஸ்.டி.) இடஒதுக்கீட்டை மறுக்க நினைக்கும் உச்சநீதிமன்றத்தின் யோசனை…
மாநிலங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் வகையில் பேரிடர் மேலாண்மை சட்டத்தில் திருத்தம் கோரி மசோதா தாக்கல்: திமுக எம்.பி. வில்சன் அறிமுகம்
புதுடில்லி, ஆக.11 பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-இல் திருத்தம் செய்ய கோரி திமுக எம்.பி. பி.வில்சன்…
அதானி போலி நிறுவனத்துடன் ‘செபி’ தலைவருக்குத் தொடர்பு! ஹிண்டன்பர்க் பரபரப்பு புகார்!
மும்பை, ஆக.11 அதானி நிறுவனத்துக்கும் ‘செபி‘ தலைவருக்கும் இடையேயான உறவை ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்தியுள்ளது. அதானி நிறுவனம்…
தந்தை பெரியாரைக் குறிப்பிட்டு தனது முதல் பேச்சைத் தொடங்கிய மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர்
மயிலாடுதுறையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வழக்குரைஞர் சுதா தந்தை பெரியாரை முதலில் குறிப்பிட்டு…