காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஜாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல்
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தெலங்கானாவை…
வக்பு திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் மே.வங்க முதலமைச்சர் மம்தா உறுதி
கொல்கத்தா, ஏப். 11- வக்பு திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த வாரம்…
பா.ஜ.க.வின் இரட்டை வேடத்தைத் தோலுரித்து கும்மிடிப்பூண்டியில் கழக விளக்கக் கூட்டம்
கும்மிடிப்பூண்டி, ஏப். 11- கும்மிடிப்பூண்டி கழக மாவட்டத்தில் பொதுக்குழு தீர்மானம் விளக்கம் மற்றும் திராவிட மாடல்…
எந்தப் பாலத்தைத் ‘தரிசித்தார்’ மோடிஜி?
ராமநவமி நாளான்று, இலங்கையிலிருந்து திரும்பும் வழியில், ராமர் பாலத்தை ெஹலிகாப்டரில் இருந்து தரிசித்தேன். அயோத்தியில் சூரிய…
உ.பி.யில் மதவாத அராஜகம் தர்காவில் காவிக் கொடி ஏற்றியவர் கைது
புதுடில்லி, ஏப். 10- உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள தர்காவில் ராமநவமி அன்று (6.4.2025) காவி…
அதிர்ச்சியூட்டும் தகவல் அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றும் 3 லட்சம் இந்திய மாணவர்களை வெளியேற்ற முடிவு!
நியூயார்க், ஏப். 10- அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 3 லட்சம் இந்திய மாணவ, மாணவியரை…
ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்
சென்னை, ஏப்.10 உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலியாக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று…
ஜம்மு – காஷ்மீர் சட்டப் பேரவையில் ஆம் ஆத்மி, பாஜக எம்.எல்.ஏ.க்கள் கைகலப்பு
சிறிநகர், ஏப்.10 ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் நேற்று (9.4.2025) ஆம் ஆத்மி கட்சியின் ஒரே எம்.எல்.ஏ.வான…
ம.பி.யில் மாணவர்களின் விடைத்தாள்களை கடைநிலை ஊழியர் திருத்தியதால் சர்ச்சை
போபால், ஏப்.10 ம.பி.யின் நர்மதாபுரம் மாவட்டம், பிபரியா என்ற இடத்தில் பகத் சிங் அரசு கல்லூரி…
துணிச்சலான, தைரியமான உச்சநீதிமன்றத் தீர்ப்பு! ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும்!
‘இந்தியா டுடே’ ஆங்கில ஊடகத்திற்கு மேனாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி பேட்டி! புதுடில்லி, ஏப்.10–…
