பி.ஜே.பி. ஆட்சியில், மக்கள்மீது மேலும் மேலும் சுமை இணையதள பண பரிவர்த்தனைகளுக்கும் இனி ஜிஎஸ்டியாம்
புதுடில்லி, செப்.9 இந்தியாவில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகி விட்ட நிலையில், பொது மக்கள் மத்தியில் இணையவழி…
முந்தைய பா.ஜ.க. ஆட்சியின் போது கரோனா பெயரைச் சொல்லி கருநாடகாவில் ரூ. ஆயிரம் கோடிகளுக்கு மேல் ஊழல்!
மைக்கேல் டி குன்ஹா தலைமையிலான விசாரணை ஆணையத்தில் வெளிவந்த உண்மை பெங்களூர், செப். 9- கரோனா…
தெரியாத எண்களில் இருந்து போன் வந்தால் ஜாக்கிரதை! 82% இந்தியர்கள் போலி குரலால் ஏமாற்றப்பட்டுள்ளனர்!
புதுடில்லி, செப்.9- வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் ஆக்கப்பூர்வத்திற்கும், அழிவிற்கும் சமமாக தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகிறது.…
ஆளுநர்கள் ஒன்றிய பிஜேபி அரசின் ஆயுதமா?
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பாலியல் வன்கொடுமை தடுப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுப்பு கொல்கத்தா, செப்.…
புதுச்சேரியில் சிலைகள் சொல்லும் கதைகள் கல்விப் பயணம்
புதுச்சேரி, செப்.9- புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்க மாணவர் கிளைச் சார்பாக தந்தை…
தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாள் எழுச்சியோடு நடைபெறும்!
சிதம்பரம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு புவனகிரி, செப்.9 கடலூர் மாவட்டம் சிதம்பரம் கழக மாவட்ட…
நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவில் டி.ஆர்.பாலு – திருச்சி சிவா இடம் பெற்றுள்ளனர்!
புதுடெல்லி, செப். 9- செபி செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த நாடாளுமன்ற பொது கணக்குக்குழு முடிவு…
நாகை-இலங்கை கப்பல் சேவை இனி வாரத்தில் 4 நாள் இயக்கம்
நாகப்பட்டினம், செப்.9- நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு இயக்கப்படும் கப்பலுக்கு போதிய பயணிகள்…
வினை தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் இருதரப்பினர் மோதல் மூன்று பேர் சாவு
துர்க், செப். 9- சத்தீஷ்காரில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் நடந்த நடன நிகழ்ச்சியில் இரு தரப்பினருக்கு…
பருவ நிலை மாற்றத்தால் இந்திய மக்களுக்கு பாதிப்பு
புதுடில்லி, செப்.9 நாட்டின் பல பகுதியில் பருவநிலை மாற்றம் காரணமாக தலைகீழ் மாற்றங்கள்ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.…