தொடக்கப்பள்ளிகளில் மூன்றாவது மொழியாக ஹிந்தி கட்டாயமாம் மராட்டிய மாநிலத்தில் மும்மொழிக்கு எதிர்ப்பு
மும்பை. ஏப்.18- மராட்டிய மாநிலத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை…
வக்ஃபு திருத்தச் சட்டப் பிரிவுகள் பற்றிய வழக்கு: ‘வக்ஃபு வாரியங்களில் புதிய நியமனம், சொத்துக்கள் மீது நடவடிக்கை கூடாது!’
உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு புதுடில்லி, ஏப். 18 வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீது,…
மலேசிய குழந்தைகளுக்கு புத்தகம் அன்பளிப்பு
மலேசியா. பகாங் மாநிலம் ரவூப் நகரில் உள்ள ஆரம்ப நிலை பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள்…
மேற்கு வங்கத்தில் கலவரம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பிரதமர் கட்டுப்படுத்த வேண்டும் முதலமைச்சர் மம்தா வலியுறுத்தல்
கொல்கத்தா, ஏப்.17- மேற்கு வங்காளத்தில் வக்பு திருத்த சட்ட போராட்டத் தில் நிகழ்ந்த வன்முறைக்கு பா.ஜனதாவும்,…
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி ஆகிறார் பி.ஆர். கவாய்
புதுடில்லி, ஏப்.17 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா கடந்த ஆண்டு நவம்பர் 11-ஆம் தேதி…
வன்கொடுமை வழக்குகளில் ‘பாதிக்கப்பட்ட பெண்களைப் புண்படுத்தும் கருத்துகள்’ அலகாபாத் நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்றம்!
புதுடில்லி, ஏப்.17 அலகாபாத் நீதிமன்றம் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை வழக்கு களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிராக…
விற்பனையாகாத வீடுகள் எண்ணிக்கை 4 சதவீதம் சரிவு
புதுடில்லி, ஏப்.17 கடந்த மாா்ச் மாத காலாண்டின் இறுதியில் இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் விற்பனையாகாத…
இந்தியாவில் நீதியின் நிலைமை 10 லட்சம் பேருக்கு 15 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்
ஆய்வு அறிக்கையில் தகவல் புதுடில்லி, ஏப்.17- இந்தியாவில் 10 லட்சம் மக்களுக்கு வெறும் 15 நீதி…
ஆளுநரே, கண் திறந்து படியுங்கள்!
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வை 9 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள். அதில் பாதி பேருக்கு மேல்…
வக்ஃபு திருத்தச் சட்ட வழக்கு: அறநிலையத்துறை அறக்கட்டளைகளில் முஸ்லிம்களை உறுப்பினர்களாக அனுமதிப்பீர்களா? ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்விக்கணைகள்
புதுடில்லி, ஏப். 17 ‘இந்து அறநிலையத் துறை சட்டப்படி இந்துக்கள் மட்டுமே அதன் நிர்வாகிகளாக நியமிக்கப்படுகிறார்கள்.…
