உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரை கருநாடகம் திறக்க வேண்டும் காவிரி ஒழுங்காற்றுக் குழு அறிவுறுத்தல்
புதுடில்லி, செப். 14- தமிழ் நாட்டுக்கு உரிய காவிரி நீரை கரு நாடகம் திறந்து விட…
அறிய வேண்டிய செய்தி! டிச. 14-க்குள் ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் ஆதார் ஆணையம் அறிவிப்பு
புதுடில்லி, செப்.14 ஆதார் அட்டையை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிச.14 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்திய…
மதச் சார்பின்மை தள்ளாடுகிறது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வீட்டிற்கு மோடி சென்றதால் சர்ச்சை : எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி
புதுடில்லி செப்.14 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் இல்லத்தில் நடந்த ‘‘விநாயகர் சதுர்த்தி’’…
வியட்நாம் புயலால் 254 பேர் உயிரிழப்பு!
ஹனோய், செப்.14 வடக்கு வியட்நாமின் குவாங் நின், ஹைடாங் மற்றும் ஹோ பின் ஆகிய கடலோர…
வினை தீர்க்கும் விநாயகனா?
விநாயகன் சிலையை கரைக்கும் போது ஆற்றில் மூழ்கி 4 பேர் பலி ஆமதாபாத், செப்.13- குஜராத்தில்…
பில்லியன் கணக்கான ரூபாய் மோசடி செய்த உத்தரப் பிரதேச அரசு: அகிலேஷ் குற்றச்சாட்டு
லக்னோ, செப்.13 உத்தரப் பிரதேசத்தில் அரசும் அரசு அதிகாரிகளும் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டதாக சமாஜ்வாதி கட்சித்…
“இட ஒதுக்கீட்டை 50 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்க வேண்டும்” அமெரிக்காவில் ராகுல் காந்தி சமூகநீதி உரை
வாசிங்டன், செப்.13 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல்முறையாக மக்களவைத் தலைவர் ராகுல் காந்தி 4 நாட்கள்…
நாடாளுமன்றக் குழுக்களை அமைப்பதில் தாமதம் ஏன்? எதிர்க்கட்சிகள் கண்டனம்!
புதுடில்லி, செப். 13- எதிர்க்கட்சிகளுக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதால் துறை வாரியான நாடாளுமன்றக்…
அரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 89, மார்க்சிஸ்ட் ஓரிடத்தில் போட்டி 90 தொகுதிகளிலும் களமிறங்கிய ஆம் ஆத்மி
சண்டிகர், செப். 13- அரியானா சட்டமன்றத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமை நிறைவடைந்தது. மொத்தமுள்ள 90…
மேற்கு வங்க மக்களுக்காக பதவி விலகத் தயார்: மம்தா ஆவேசம்
சண்டிகர், செப்.13 ‘மேற்கு வங்க மக்களின் நலனுக்காக பதவி விலகவும் தயார்’ என்ற மாநில முதலமைச்சர்…