நிறுத்தி வைக்கப்பட்ட 33 சதவீத மானியம் விவசாயிகள் நலனுக்காக மீட்டெடுக்கப்பட வேண்டும்! அமித்ஷா பங்கேற்ற கூட்டத்தில் தமிழ்நாடு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் உரை
புதுடில்லி, ஜூலை 2- லட்சக் கணக்கான விவசாயிகளின் நலனுக்காக நிறுத்தி வைக்கப் பட்டுள்ள 33 சதவீத…
உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக ஊழியர் நியமனத்தில் இடஒதுக்கீடு!
புதுடில்லி, ஜூலை 1 கடந்த மே மாதம் உச்சநீதிமன்றத்தின் 52 ஆவது தலைமை நீதிபதியாக பூஷன்…
நல்ல முடிவு – தொடரட்டும்! ‘‘இந்தியா கூட்டணியில் மஜ்லிஸ்’’ ஒவைசி சொன்ன வார்த்தை! ‘‘இனி முஸ்லீம் வாக்குகள் பிரியாது!’’
பாட்னா, ஜூலை 1 இத்தனை காலம் பல்வேறு மாநிலச் சட்டப்பேர வைத் தேர்தல்களில் ஒவைசி தனித்தே…
இதுதான் பி.ஜே.பி. ஆட்சி! அய்.ஏ.எஸ். அதிகாரியைத் தாக்கி, காரில் கடத்திச் சென்றனர்!
புவனேசுவர், ஜூலை 1 ஒப்பந்தம் தர மறுத்த விவகாரத்தில் மாநகராட்சி வார்டு உறுப்பினரும், பாஜக பிரமுகருமான…
சிவில் உரிமைகள் பாதுகாப்பு சங்க அறிக்கையில் குற்றச்சாட்டு!
மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராக ஆன பின்பு ஒரே ஆண்டில் 947 குற்ற நிகழ்வுகள்– 25…
ரசாயன ஆலையில் பயங்கர வெடி விபத்து! 12 பேர் உயிரிழப்பு!
அய்தராபாத், ஜூலை 1 தெலங்கானா மாநிலம் பஷமைலாரம் பகுதியில் உள்ள சிகாச்சி ரசாயன ஆலையில் நிகழ்ந்த…
பான் கார்டு முதல் கிரெடிட் கார்டு வரை.. இன்று (1.7.2025) முதல் அமலுக்கு வந்த முக்கிய மாற்றங்கள்!
புதுடில்லி, ஜூலை 1 வருமான வரி அறிக்கைகளை (ITR) தாக்கல் செய்வதி லிருந்து கிரெடிட் கார்டுகளைப்…
இந்தியாவில் இறைச்சி உணவு உண்பவர்கள் 74 விழுக்காட்டினர்
புதுடில்லி, ஜூலை 1- மரக்கறி உணவுகள் இந்தியாவில் அதிகம் இருப்பது போலச் சொல்வார்கள். ஆனால் உண்மையில்…
நீதித்துறையின் செயல்பாடுகள் நீதித்துறை பயங்கரவாதமாக மாறிவிடக்கூடாது தலைமை நீதிபதி கவாய் கடும் எச்சரிக்கை
நாக்பூர், ஜூன் 30- நீதித்துறையின் செயல்பாடுகள், நீதித்துறை பயங்கரவாதமாக மாறிவிடக்கூடாது என்று உச்ச நீதிமன்ற தலைமை…
பூரி கோயில் தேரோட்டத்தில் மூவர் பலி பாதுகாப்பு குறைபாடு ஏற்கத்தக்கது அல்ல : ராகுல் கண்டனம்
புதுடில்லி, ஜூன்.30- நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பூரி கோவில் நெரிசல் சம்பவம் குறித்து தனது…
