ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு தடை! ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது
புதுடில்லி, மே 25- ஆன்லைன் சூதாட்ட செயலிகளை தடை செய்யும் மனு மீது ஒன்றிய அரசு…
மின்சாரத் துறைக்கு ரூ.2 லட்சம் கோடி முதலீடு தேவை ஒன்றிய அரசிடம் அமைச்சர் சா.சி.சிவசங்கர் வலியுறுத்தல்
பெங்களூரு, மே 25- மின்சாரத் துறைக்கு ரூ.2 லட்சம் கோடி முதலீடு தேவை என ஒன்றிய…
இந்தியாவில் புதிய வகை கரோனா வைரஸ் திரிபுகள்! ஆபத்தா? விஞ்ஞானிகள் விளக்கம்
புதுடில்லி, மே 25 இந்தியாவில் NB.1.8.1 மற்றும் LF.7 என புதிய வகை கரோனா வைரஸ்…
டில்லி சட்டப் பேரவையில் சாவர்க்கர் படம் நிறுவ ஆம் ஆத்மி எதிர்ப்பு
புதுடில்லி, மே24 டில்லி சட்டப் பேரவையில் வீர சாவர்க்கர் மற்றும் தயானந்த் சரஸ்வதி படம் அமைக்கப்பட…
போர் நிறுத்தத்தில் உறுதியாக இருக்கிறோம்
பாகிஸ்தான் அறிவிப்பு இசுலாமாபாத், மே 24 இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உறுதியாக இருக்கிறோம் என்று…
குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்தாலும், தீர்ப்பில் மாற்றம் ஏற்படாது தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தகவல்
புதுடில்லி, மே 24 ஆளுநர் விவகா ரத்தில் உச்சநீதின்றத்தின் தீர்ப்புகள் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில்…
200 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இடுகாடுகளைக்கூட அரசு எடுத்துக் கொள்ள முடியும் வக்ஃபு சட்ட வழக்கில் கபில்சிபல் வாதம்
புதுடில்லி, மே 24 வக்ஃபு சட்டத்திற்கு எதிரான வழக்கில் வாதங்கள் முடிந்த நிலையில் தீர்ப்பு,தேதி குறிப்பிடாமல்…
இப்படியொரு மூடநம்பிக்கை சூரிய ஒளி பட்டால் கருப்பாகி விடுவோம் என்ற அச்சத்தில் பெண் செய்த செயலால் நடந்த விபரீதம்!
ஷாங்காய், மே 24- சீனாவில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், சூரிய ஒளி பட்டால்…
கையை இழந்தும் நம்பிக்கையை இழக்கவில்லை… உதவி ஆட்சியராக பொறுப்பேற்ற மாற்றுத்திறனாளி
திருவனந்தபுரம், மே 24- கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் அம்பலப்புழையை சேர்ந்தவர் கே.எஸ்.கோபகுமார். இவர் ஆலப்புழை…
தொல்லியல் வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க புதிய ஆணையம் தமிழ்நாடு அரசு திட்டம்
புதுடில்லி, மே 24- தமிழ்நாட்டில் உள்ள தொல்லியல், வரலாற்று சின்னங்கள், கட்டடங்களை பாதுகாக்க புதிய ஆணையம்…
