நாடாளுமன்ற மேற்பார்வையில் உளவு அமைப்புகள் செயல்பட சட்டம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மணீஷ் திவாரி வலியுறுத்தல்
புதுடில்லி, அக். 22- நாடாளுமன்ற மேற்பார் வையில் உளவு அமைப்புகள் செயல்படும் வகையில் சட்டம் இயற்றப்பட…
ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களுக்கு மீண்டும் பணி நியமனமாம்!
புதுடில்லி, அக். 22- ரயில்வே துறையில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறநிலையில், அதை ஈடு செய்ய…
பொதுத்துறை வங்கிகளில் உயர் பதவியிடங்களை அதிகரிக்க பரிசீலனை!
மும்பை, அக். 22- பொதுத் துறை வங்கிகளில் உயா் பதவியான தலைமைப் பொது மேலாளா் பணியிடங்களை…
காற்று மாசு தொடர்பான உடல்நலக் குறைவால் டில்லி என்சிஆரில் 36% குடும்பத்தினர் பாதிப்பு
ஆய்வில் தகவல் புதுடில்லி, அக். 22- காற்று மாசுபாடு அதிகரித் துள்ள நிலையில், டில்லி மற்றும்…
சந்திரபாபு நாயுடுக்கு என்ன ஆயிற்று?
அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமாம் அய்தராபாத், அக். 21- ஆந்திராவில் வயதானவர் களின் எண்ணிக்கை…
பத்மநாப சுவாமி கோயிலில் திருட்டு: மருத்துவர் உள்பட 4 பேர் கைது
திருவனந்தபுரம், அக்.21 திருவனந்தபுரத்தில் உள்ள அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் வெண்கலப் பாத்திரத்தைத் திருடிய குற்றச்சாட்டில்…
போதைப் பொருள் பறிமுதல்; ஆளுநர் கூற்று அம்பலம்: தமிழ்நாடு காவல்துறை பறிமுதல் செய்த போதைப்பொருட்களின் விவரம் வெளியானது
சென்னை, அக்.21 கடந்த 3 ஆண்டு களில் ஒரு கிராம் அளவு கூட ரசா யனம்…
இரவு நேரங்களில் விசாரணைக்கு அழைக்கக் கூடாது நீதிமன்றக் கண்டிப்பை அடுத்து அமலாக்கத்துறை முடிவு!
மும்பை, அக். 21 ‘வழக்கு தொடா்பாக யாரையும் இரவு நேரங்களில் விசாரணைக்கு அழைக்கவோ, அலுவலகத்தில் நீண்ட…
சட்டமா – கடவுள் பக்தியா?
அயோத்தி வழக்குத் தீர்ப்புக்குமுன் கடவுளைப் பிரார்த்தித்தாராம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி! புதுடில்லி, அக்.21 அயோத்தி ராமர்…
ராகுல் குறித்து சர்ச்சை கருத்து ஒடிசா நடிகர் மீது வழக்கு
புவனேஷ்வர், அக்.20 காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டதற்காக ஒடிசா…