தேர்தல் ஆணையம் ஒரு தோல்வி அடைந்த நிறுவனம் கபில்சிபில் குற்றச்சாட்டு
தேர்தல் ஆணையம் ஒரு தோல்வியடைந்த நிறுவனம் என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் விமர்சித்துள்ளார்.…
மணிப்பூரில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மைதேயி குழு நிர்வாகிகள்மீது தாக்குதல்! அமைதியை சீர்குலைக்க முயற்சியா?
இம்பால், மார்ச் 24 மணிப்பூரில் அமைதியை சீர் குலைக்க முயற்சி மேற்கொள் ளப்படுகிறது. இதன் ஒரு…
உ.பி.யிலும் தமிழ்நாட்டின் குரல்! மக்களவைத் தொகுதி எல்லை மறுவரையறை தொடர்பான பிரச்சினையில் தமிழ்நாட்டு மக்களோடு நாங்கள் இருக்கிறோம்: அகிலேஷ்
லக்னோ, மார்ச் 24 தென்மாநிலங்கள் ஒன்றிய அரசின் முன்மொழியப்பட்ட எல்லை மறுவரையறை நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கும்…
ஒன்றிய பிஜேபி அரசு வெற்று விளம்பர அரசே! காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு
புதுடில்லி, மார்ச் 24 – ‘‘ஒன்றிய பி.ஜே.பி. அரசு வெற்று விளம்பர அரசே’’ என்று காங்கிரஸ்…
கடவுள் சக்தி? 150 அடி உயர தேர் சாய்ந்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு!
ஒசூர், மார்ச் 24 கருநாடகாவில் அமைந்துள்ள ஹுஸ்கூர் கிராமத்தில் பழைமை வாய்ந்த மத்தூரம்மா அம்மன் கோயில்…
அமெரிக்காவிலிருந்து ‘அய்ந்தே கால் லட்சம்’ பேர் வெளியேற்றம் டிரம்ப் அதிரடி நடவடிக்கை
வாசிங்டன், மார்ச் 23 பொருளாதார ரீதியாகவும் வன்முறை, உள்நாட்டு போர் போன்ற காரணங்களாலும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள…
தொகுதி மறுவரையறை பற்றிய தென் மாநில முதலமைச்சர்கள், தலைவர்கள் கருத்துரை வஞ்சிக்க முயற்சிக்கிறது ஒன்றிய பிஜேபி அரசு பகிரங்கக் குற்றச்சாட்டு
சென்னை, மார்ச் 23 குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென்…
புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் கட்சியின் மதுபான ஊழல் பேருரு எடுக்கிறது
புதுச்சேரி, மார்ச் 23- புதுச்சேரியில் புதிதாக 6 மதுபான தொழிற்சாலைகள் தொடங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்த…
அமெரிக்காவில் இருந்து மேலும் 295 இந்தியர்கள் நாடு கடத்தப்பட உள்ளனர் ஒன்றிய அரசு தகவல்
புதுடில்லி, மார்ச் 23- அமெரிக்காவில் இருந்து மேலும் 295 இந்தியர்கள் நாடு கடத்தப்பட உள்ளதாக நாடாளு…
டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக் கட்டாக பணம் விசாரணை நடத்த மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவு
புதுடில்லி, மார்ச் 23- உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட…
