பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை 51 சதவீதமாக உயர்த்த வேண்டும் கருநாடக அரசுக்கு ஆணையம் பரிந்துரை
பெங்களூரு, ஏப்.15- கருநாடகத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் இட ஒதுக்கீட்டை 51 சதவீதமாக உயர்த்துவதற்கு அரசுக்கு, ஜாதி…
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் பழைய மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் பிரிவு) கலந்துரையாடல் கூட்டம்
சிங்கப்பூர், ஏப். 15- சிங்கப்பூரில், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் பழைய மாணவர்கள் சங்கக் (சிங்கப்பூர்…
‘சர்ச்சைக்குரிய 10 வயது சாமியார் சிறுவனை சந்தித்ததால் ஆனந்தமடைந்தேன்!’
பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் பன்சுரி சுவராஜ் டில்லி தென் மத்திய தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் மறைந்த…
இதற்கு என்ன பதில்?
காங்கிரஸ் கட்சியின் தலைவராக முஸ்லிமை நியமிக்காதது ஏன்? –அரியானாவில் பிரதமர் மோடி கேள்வி மக்களவைத் தேர்தலில்…
ராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவரா? வழக்குரைஞருக்குத் தண்டனை
அலகாபாத், ஏப்.15 பா.ஜ.க.வின் போட்டோஷாப் வதந்தியை எடுத்துக்கொண்டு நீதிமன்றம் சென்ற வழக்குரைஞருக்கு சிறைத்தண்டன விதித்தது உயர்நீதிமன்றம்.…
மினாவில் இந்திய ஹஜ் பயணிகளுக்கான தங்குமிடம் ரத்து செய்யப்பட்டதற்கு ஒன்றிய அரசின் அலட்சியமே காரணம்: தமிழ்நாடு வக்ஃபு வாரியம் குற்றச்சாட்டு
சென்னை, ஏப்.15 ஜூன் மாதம் நடைபெறும் ஹஜ் புனித பயணத்தில் இந்தியா சார்பில் 1.75 லட்சம்…
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் ஏப்.16-இல் விசாரணை
புதுடில்லி, ஏப். 14- வக்பு திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்க தன்மையை கேள்வி எழுப்பி…
வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்திய கம்யூ. கட்சி ‘ரிட்’ மனு
புதுடில்லி, ஏப். 14- வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் இந்திய கம்யூ. கட்சி…
செயின் பறிப்பில் ஈடுபட்டு சிறை சென்ற பாஜக மாவட்டத் தலைவர் விஷால் சிங்
ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரேசாய் மாவட்ட பாஜக தலைவர் விஷால் சிங் சிறீநகர் சாலையில் செயின் பறிப்பில்…
அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி குறித்து முதலமைச்சரின் சமூக வலைதளப் பதிவு
கூட்டணி அறிவித்துள்ள இரண்டு கட்சித் தலைவர்களே… இரண்டு ரெய்டுகளுக்கே அ.தி.மு.க.வை அடமானம் வைத்துள்ளவர்கள், அடுத்து தமிழ்நாட்டை…
