உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி ஆகிறார் பி.ஆர். கவாய்
புதுடில்லி, ஏப்.17 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா கடந்த ஆண்டு நவம்பர் 11-ஆம் தேதி…
வன்கொடுமை வழக்குகளில் ‘பாதிக்கப்பட்ட பெண்களைப் புண்படுத்தும் கருத்துகள்’ அலகாபாத் நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்றம்!
புதுடில்லி, ஏப்.17 அலகாபாத் நீதிமன்றம் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை வழக்கு களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிராக…
விற்பனையாகாத வீடுகள் எண்ணிக்கை 4 சதவீதம் சரிவு
புதுடில்லி, ஏப்.17 கடந்த மாா்ச் மாத காலாண்டின் இறுதியில் இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் விற்பனையாகாத…
இந்தியாவில் நீதியின் நிலைமை 10 லட்சம் பேருக்கு 15 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்
ஆய்வு அறிக்கையில் தகவல் புதுடில்லி, ஏப்.17- இந்தியாவில் 10 லட்சம் மக்களுக்கு வெறும் 15 நீதி…
ஆளுநரே, கண் திறந்து படியுங்கள்!
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வை 9 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள். அதில் பாதி பேருக்கு மேல்…
வக்ஃபு திருத்தச் சட்ட வழக்கு: அறநிலையத்துறை அறக்கட்டளைகளில் முஸ்லிம்களை உறுப்பினர்களாக அனுமதிப்பீர்களா? ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்விக்கணைகள்
புதுடில்லி, ஏப். 17 ‘இந்து அறநிலையத் துறை சட்டப்படி இந்துக்கள் மட்டுமே அதன் நிர்வாகிகளாக நியமிக்கப்படுகிறார்கள்.…
மக்களைக் குப்பைக் கிடங்கில் தள்ளும் மகாராட்டிர பி.ஜே.பி. ஆட்சி!
மும்பை, ஏப்.17 மும்பையை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்த தாராவி மக்களை, அதானிக்காக உலகிலேயே மிகப்பெரிய…
டில்லியில் 3 நாட்கள் தங்கினால் தொற்று நோய் வந்து விடும் ஒப்புக் கொள்கிறார் ஒன்றிய அமைச்சர்
புதுடில்லி, ஏப்.16- டில்லியில் 3 நாட்கள் தங்கினால் தொற்றுநோய் வந்து விடும் என்று ஒன்றிய அமைச்சர்…
உத்தரப்பிரதேச பிஜேபி ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு அவல நிலை உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வந்தவர் சுட்டுக்கொலை
அலிகார், ஏப்.16 உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வந் தவர் 4 பேர் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்.…
100 நாள் வேலை திட்டம் 150 நாள்களாக உயர்த்தி ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்த வேண்டும் நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை
புதுடில்லி, ஏப்.15- 100 நாள் வேலைத் திட்ட குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.400 ஆகவும், வேலைநாட்களை 150…
