இந்தியா

Latest இந்தியா News

பாகிஸ்தானில் கொடூரம் குடும்ப விருப்பத்திற்கு எதிராகத் திருமணம் செய்த இணையர் சுட்டுக் கொலை

அப்டாபாத், ஜூலை 23-  பாகிஸ் தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பழங்குடி சமூகப் பஞ்சாயத்தில், குடும்ப விருப்பத்திற்கு…

viduthalai

அமலாக்கத்துறை அனைத்து எல்லைகளையும் மீறுகிறது உச்ச நீதிமன்றம் அதிருப்தி

புதுடில்லி, ஜூலை 23- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் களுக்கு சட்ட ஆலோசனை வழங்கியதற்காக,…

Viduthalai

அமர்நாத் ராமகிருஷ்ணாவால் தயாரிக்கப்பட்ட கீழடி அறிக்கை அரசாங்கத்தால்  நிராகரிக்கப்பட்டதா? தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி

புதுடில்லி, ஜூலை 23- தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மக்களவையில் கீழடி அகழாய்வு தொடர்பான…

viduthalai

பிலிப்பைன்ஸில் செய்திவாசிப்பாளர் சுட்டுக் கொலை

மணிலா, ஜூலை 23- பிலிப்பீன்ஸின் தெற்குப் பகுதியில் உள்ளூர் வானொலியில் ஊடக வியலாளராக பணி புரியும் …

viduthalai

புனித யாத்திரையா? – உயிரைப் பலி வாங்கும் யாத்திரையா? மத்தியப்பிரதேசத்தில் விபத்தில் பக்தர்கள் மரணம் – பலர் காயம்!

குவாலியர், ஜூலை 23 மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில் கன்வார் யாத்திரைக்காக பக்தர்கள் சிலர் சென்று…

viduthalai

கடவுளை நம்பிய பக்தர்களின் கதி! வைஷ்ணவி தேவி கைவிட்டாளே! சென்னை பக்தர் பலி – 10 பேர் படுகாயம்

ஜம்மு, ஜூலை 23- ரியாசி மாவட்டத்தின் கத்ராவில் உள்ள திரிகூட மலையில், வைஷ்ணவ தேவி கோவில்…

Viduthalai

தர்மஸ்தலா கோயிலில் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவு : கருநாடக அரசு அறிவிப்பு!

பெங்களூரு, ஜூலை 23 கருநாடக மாநிலம் தட்சிண கன்னட மாவட்டம் தர்மஸ்தலா மஞ்சுநாதா கோயிலில் 10க்கும்…

viduthalai

185 மருந்துகள் தரமற்றவை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

புதுடில்லி, ஜூலை 22 நாடு முழுவதும் உள்ள மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் நடத்தப்பட்ட…

viduthalai

நாடாளுமன்றத்தில் என்னை பேச அனுமதிக்கவில்லை  ராகுல்காந்தி குற்றச்சாட்டு

புதுடில்லி, ஜூலை 22  நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்…

viduthalai

அரசியல் பிரச்சினைகளுக்காக அமலாக்கத்துறை ஏன் பயன்படுத்தப்படுகிறது? உச்சநீதிமன்றம் கண்டனம்

பெங்களூரு, ஜூலை.22- அரசியல் பிரச்சினைகளுக்காக அமலாக்கத்துறை ஏன் பயன்படுத்தப்படுகிறது? என கேள்வி எழுப்பி கடும் கண்டனம்…

viduthalai