எதிர்ப்பின் எதிரொலி: ‘சத்பூைஜ’யைக் கைவிட்டார் பிரதமர் மோடி!
புதுடில்லி, அக்.31 டில்லியின் வாசுதேவ் காட்டில் அமைக்கப்பட்ட செயற்கைக் குளத்தில் பிரதமர் நரேந்திர மோடி சத்பூஜை…
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 41 ஆவது நினைவு நாள்!
புதுடில்லி, அக்.31 முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 41 ஆவது நினைவு நாளான இன்று (31.10.2025)…
பெங்களூருவில் அறிமுகம் செய்யப்பட்ட ஓட்டுநர் இல்லாத கார்
பெங்களூரு, அக்.30 விப்ரோ நிறுவனம், இந்திய அறிவியல் நிறுவனம் மற்றும் ஆர்.வி பொறியியல் கல்லூரி ஆகியவை…
அரசு மருத்துவக் கல்லூரிகள் தனியார் மயமா? ஆந்திர அரசின் முடிவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது!
அய்தராபாத், அக்.30 ஆந்திராவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளை, தனியார் மயமாக்கும் மாநில அரசின் முடிவுக்கு…
கருநாடகாவில் முதலீடுகளை ஈர்க்க கால தாமதம் தமிழ்நாட்டைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் அதிகாரிகளை கடிந்து கொண்ட முதலமைச்சர் சித்தராமையா
பெங்களூரு, அக்.30 கருநாடகாவில் முதலீடுகள் ஈர்ப்பது தொடர்பாகக் கடந்த சில காலமாகவே பல்வேறு விவாதங்கள் நடந்து…
தேசிய அளவில் பெருமை பெற்ற, திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி!
பெங்களூரு, அக்.30- பெங்களூரு ஆர்.ஏ.எம்.எஸ் வணிகப் பகுப்பாய்வு நிறுவனம் மற்றும் உலகளாவிய கல்வி மதிப்பீட்டு அமைப்புகள்…
மலேசியா. தமிழ் மாணவர்களுக்கு அறிவியக்க நூல்கள் அன்பளிப்பு
மலேசியா,அக். 30- மலேசியா, பேரா மாநிலம், சித்தியவான் மாவட்டத்தில் உள்ள கேஷ் வுட் தோட்டம் தமிழ்ப்பள்ளி,…
தொழில் வாய்ப்புகளின் இருப்பிடம் தமிழ்நாடு தமிழ்நாட்டிற்கு வந்து விட்டால் வேறு மாநிலங்களை முதலீட்டாளர்கள் தேர்வு செய்யமாட்டார்கள்
வடஇந்திய அய்.ஏ.எஸ். அதிகாரி புகழாரம் மும்பை, அக்.30- இந்திய கடல்சார் வார மாநாடு மும்பையில் 27ஆம்…
5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா – சீனா இடையே நேரடி விமான சேவை
கொல்கத்தா அக். 29- 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-சீனா இடையே நேரடி விமான சேவை இயக்கப்பட்டது.…
ஆந்திராவில் காக்கிநாடா அருகே கரையை கடந்தது ‘மோந்தா’ புயல் 2 பெண்கள் உயிரிழப்பு
காக்கிநாடா, அக்.29 வங்கக் கடலில் உருவான மோந்தா புயல் நேற்று இரவு ஆந்திர மாநிலம் காக்கிநாடா…
