வண்டுகளின் படையெடுப்பால் அச்சுறுத்தல் ஒரு லட்சம் புத்தகங்கள் பாதிப்பு
புதாபெஸ்ட், ஜூலை 15- ஆயிரம் ஆண்டு பழமையான ஆர்ச்சாபே நூலகத்தை வண்டுகளிடமிருந்து காப்பாற்ற ஹங்கேரி அரசு…
செவ்வாய் கோளில் இருந்து விழுந்த விண்கல் ஏலம் விடப்படுகிறது ரூ.33.6 கோடி வரை ஏலம் போகும் என்று எதிர்ப்பார்ப்பு
நியூயார்க், ஜூலை 15- நியூயார்க்கில் உள்ள சோத்பைஸ் ஏல நிறுவனம், செவ்வாய்க் கோளைச் சேர்ந்த மிகப்பெரிய…
தொலைபேசி உரையாடல் பதிவுகளையும் மணமுறிவுக்கான ஆவணமாகப் பயன்படுத்தலாம்
உச்சநீதிமன்றம் உத்தரவு புதுடில்லி, ஜூலை 15 கணவன் – மனைவி இடையேயான தொலைபேசி உரையாடலலை மணமுறிவு…
மகாராட்டிர சட்டப் பேரவையில் தலைமை நீதிபதி கவாய்க்குப் பாராட்டு விழா!
மும்பை, ஜூலை 15 மகாராட்டிர சட்டப்பேரவை வளாகத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்க்கு பாராட்டு…
இணையவழி மோசடி மூலம் மாதந்தோறும் ரூ.1,000 கோடி இழக்கும் இந்தியர்கள் ஒன்றிய உள்துறை அமைச்சகம் தகவல்
புதுடில்லி, ஜூலை 15 ஒன்றிய உள் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய இணையவழி (சைபர்)…
‘‘பகுத்தறிவோடு இருங்கள், காவடி எடுத்தால் களவாணிதான் ஆகமுடியும்; நூலை எடுங்கள் உலகை ஆளலாம்!’’ பள்ளியில் கவிதை வாசித்த ஆசிரியர்மீது வழக்குப் பதிவு, பணி நீக்கம் செய்த உ.பி. அரசு
பரேலி, ஜூலை 15 உத்தரப் பிரதேசம் பரேலியில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றின் ஆசிரியரான ரஜ்னீஸ் கங்வார்,…
ஜம்மு காஷ்மீரில் 20 பேருடன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வேன்: 5 பேர் பலி
சிறீநகர், ஜூலை 15 ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் வேன் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியாகினர்.…
பா.ஜ.க. ஆளும் ஒடிசாவில் கொடூரம்
பாலியல் துன்புறுத்தலால் கல்லூரி வளாகத்தில் தீக்குளித்த மாணவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை புவனேசுவரம்,…
மூளையைக் கட்டுப்படுத்தினால் தேனீக்கள் உளவாளியாகும் சீன விஞ்ஞானிகள் புதிய முயற்சி
பீஜிங், ஜூலை 14- தேனீக்களின் மூளையைக் கட்டுப்படுத்தி, அவற்றை நம் இஷ்டத்துக்கு பயணிக்க வைக்கும் முயற்சியில்…
ஜப்பானில் நடந்த சோகம் வீடுகளுக்கு நாளிதழ் போடும் நபரை தாக்கிக் கொன்ற கரடி
புகுஷிமா, ஜூலை 14- ஜப்பானின் புகுஷிமா நகரில் வீடுகளுக்கு நாளிதழ் விநியோக்கும் 52 வயது நபரை…
