இன்று மட்டுமல்ல, எப்போதும் தேவையானவர் அண்ணல் அம்பேத்கர்!
ஹிந்துத்துவ சக்திகளின் பிடியில் உள்ள அரசியல் கட்சியின் ஆட்சி ஒன்றியத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் சூழலில்…
உலகளவில் வெறுக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒன்று!
‘‘அதிகரித்து வரும் மத பதற்றங்கள், சிறுபான்மை யினரை நடத்துதல் மற்றும் இணைய தணிக்கை காரணமாக இந்தியாவின்…
மூடநம்பிக்கையால் பலியான பெண்!
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் லால் கோலா குவான் பகுதியைச் சேர்ந்தவர்கள் முகேஷ் சோனி -…
கோயிலுக்குள் இன்னும் தீண்டாமையா?
பீகாரில் உள்ள சிர்ஷா என்ற ஊரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிறகு அங்குள்ள கோவில்…
ராமநவமி ஊர்வலத்தில் மனித தலையை வெட்டும் ஆயுதம் எதற்கு?
முடியாட்சி நடைபெறும் சில நாடுகளில் அரசுக்கு எதிராக செயல்படுபவர்களை பிடித்து வைத்து தலையைத் துண்டாக்கி விடுவார்கள்.…
பல்கலைக் கழகமா? பார்ப்பன யாக சாலையா?
லக்னோ பல்கலைக்கழகத்தில் துறைத்தலைவர் பதவியேற்பு விழாவின்போது பல்கலைக்கழக நிர்வாக ஏற்பாட்டின் படி 40 நாள் யாகம்…
அடுத்த பாய்ச்சல் கிறிஸ்தவர்கள் மீதா?
நாடாளுமன்றத்தில் வக்ப் மசோதா நிறைவேற்றப்பட்ட பின் ஆர்.எஸ்.எஸின் அடுத்த பாய்ச்சல் கிறிஸ்தவ நிறுவனங்களின் மீது என்று…
‘வஞ்சக நரியே போற்றி!’
பார்ப்பனர்கள் மாநாடு கூட்டுகிறார்களே அது எதற்காக? ‘‘சமுதாயத்தில் நாங்கள் கீழ் ஜாதி, தீண்டப்படாதவர்கள், ஊருக்கு வெளியேதான்…
கும்பகோணத்தில் பார்ப்பனர்கள் மாநாடு
கும்பகோணத்தில் அந்தணர் மாநாடு என்ற பெயரில் பார்ப்பனர்கள் மாநாடு கடந்த ‘‘மார்ச்சு 4ஆவது வாரத்தில் நடைபெற்றுள்ளது.…
பெண்ணுரிமை : அலகாபாத் நீதிமன்றத்தின் அரிய தீர்ப்பு!
உத்தரப்பிரதேச மாநிலத்தின் மிர்சாபூரைச் சேர்ந்த பிரதம்யாதவ் என்பவர் தன் மனைவியுடன் தனிமையில் இருந்தபோது, அந்த பெண்ணுக்கு…