அய்.அய்.டி.யா ஆர்.எஸ்.எஸ்.கூடாரமா?
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) மிகச் சூழ்ச்சிகரமாகத் திட்டமிட்டு, உயர்கல்வி நிறுவனங்களுக்குள் தனது அரசியல்-பண்பாட்டு திணிப்புகளை…
யு.ஜி.சி.க்கு ஆய்வாளர்களின் கடிதம் கவனிக்கத்தக்கது!
பல்கலைக் கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி.) இளங்கலை கணித வரைவுப் பாடத் திட்டத்தில் கடுமையான குறைபாடுகள்…
கரூரில் முதலமைச்சர் எழுப்பிய வினாக்கள்
தி.மு.க. சார்பில் கரூரில் கடந்த 17ஆம் தேதி தந்தை பெரியாரின் பிறந்த நாளில் முப்பெரும் விழா…
வருக தந்தை பெரியார் காண விரும்பிய உலகம்!
இன்று தந்தை பெரியாரின் 147ஆம் ஆண்டு பிறந்த நாள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல; உலகின் பல நாடுகளிலும்…
மார்தட்டிக் கூறுகிறார் மாண்புமிகு முதலமைச்சர்!
கிருட்டினகிரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் ரூ.270.75 கோடி மதிப்பில் 193 நிறைவுற்ற பணிகளைத்…
அறிஞர் அண்ணா வாழ்க!
இன்று (15.9.2025) அறிஞர் அண்ணாவின் 117ஆம் ஆண்டு பிறந்த நாள். இந்த நாளில் ‘அண்ணா நாமம்…
திருடியவர் பார்ப்பனராக இருந்தால் பெயர்கூட சொல்ல மாட்டார்களா?
டில்லியில் செங்கோட்டையில் உள்ள அரங்கத்தில் ஜெயின் சமூகத்தவரின் விழா ஒன்று செப்டம்பர் 4 முதல் 10…
அடுத்த குறி காசி – மதுரா மசூதிகளாம்!
வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, காசி விசுவநாதர் கோவிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இந்த மசூதி முகலாயப்…
ஜோதிடப் பித்தலாட்டம்!
புதுடில்லியைச் சேர்ந்த அஸ்வின் குமார். இவர் தொழில் முறை ஜோதிடரும் கூட சமீபகாலமாக தன்னிடம் ஜோதிடம்…
கோயிலில் சிசிடிவி வைக்கக் கூடாதா?
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலின் அர்த்த மண்டபத்தில், அர்ச்சகர்களின் எதிர்ப்பையும் மீறி…
