டில்லி முதலமைச்சரின் பார்ப்பன ஆணவம்!
டில்லி முதலமைச்சர் ரேகா குப்தா பார்ப்பனச் சமூகம்தான் இந்தியாவில் அறிவொளியை ஏற்றிவைக்கும் சுடராக இருந்தது என்று…
ஸநாதனத்தின் பெயரில் செருப்பு வீச்சா?
உச்சநீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர் காலணியை வீசினார்.…
சமூகநீதியும் மாநாட்டுத் தீர்மானங்களும் (4)
மறைமலை நகரில் கடந்த 4ஆம் தேதி நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டுத் தீர்மானங்கள்…
ஆளுநர் பதவி பற்றி மறைமலைநகர் மாநாட்டுத் தீர்மானம் (3)
ஆளுநர் ஆர்.என். ரவி வாயைத் திறந்தால் போதும். அத்தனையும் அத்துமீறலாகவும், ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு எதிராகவும்,…
திராவிட மாடல் ஆட்சிக்குப் பாராட்டும் வாழ்த்தும்! (2)
மறைமலை நகரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் 28 தீர்மானங்கள் நிறைேவற்றப்பட்டன.…
இளமையோடு திரும்பினார்கள்! (1)
இளமையோடு திரும்பினார்கள்! (1) திராவிடர் கழகத்தின் சார்பில் செங்கல்பட்டையடுத்த மறைமலை நகரில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு…
‘‘பேராசைக்காரனடா பார்ப்பான்!’’
‘பேராசைக்காரனடா பார்ப்பான்!’ என்ற சொல் அறிஞர் அண்ணா தீட்டிய ‘ஆரிய மாயை’ என்ற நூலில் காணப்படும்…
ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டும் ஒன்றிய பிஜேபி அரசும்!
மூன்று முறை ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். என்பது உலகம் அறிந்த…
போட்டிக்காக விசாரணை நடத்துவதா?
சினிமா நடிகர் விஜய்யைக் காண வந்த ரசிகர்கள் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த…
இன்னும் திருந்தவில்லை!
கரூரில் 41 உயிர்கள் பலியானதற்குக் காரணமாக இருந்த நடிகர் ஒருவர் மூன்று நாட்களுக்குப் பின் வாய்த்…
