பெண்ணுரிமை மீட்ட – காத்த தந்தை பெரியார் – அண்ணல் அம்பேத்கர் மகளிர் நாள் கருத்தரங்கம்
ராணிப்பேட்டை, மார்ச் 13- 8.3.2026 அன்று மாலை 5 மணி தொடங்கி இரவு 8.45 வரை…
1,800 பேருக்கு வேலை கிடைக்கும் டெல்டா மாவட்டங்களில் ரூ.119 கோடியில் 3 புதிய ‘நியோ டைடல் பார்க்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
கரூர், மார்ச் 13 தமிழ் நாட்டின் கரூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ரூ. 119…
“அறிவு இல்லம், மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” – கல்வெட்டை திறந்து வைத்தார் கழகப் பொதுச் செயலாளர்
சின்ன போரூரில், லெட்சுமி நகரில் ம.பழனிவேல்ராஜா, ப.தெய்வசிகாமணி (எ) கலா ஆகியோரால் புதிதாக கட்டப்பட்ட ‘அறிவு…
கோவையில் திராவிடர் இயக்கத்தின் வரலாற்றை எடுத்துக்காட்டி கழகத் தலைவர் எழுச்சி உரை!
1953 இல் இராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டம் மட்டும் நிலைத்திருந்தால்...? ‘திராவிட மாடல்’ ஆட்சி…
குடியேற்றம் ந.தேன்மொழியின் “சம்மட்டி” நூல் திறனாய்வு
குடியேற்றம், மார்ச் 12- வேலூர் மாவட்டம் குடியேற்றம், போடிப்பேட்டை சாலையில் உள்ள பெரியார் அரங்கத்தில் அன்புமொழி…
சென்னையில் அன்னை மணியம்மையார் 48ஆம் ஆண்டு நினைவு நாள்
அன்னை மணியம்மையரின் 48ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி 16.3.2026 திங்கள்கிழமை காலை 10.00 மணியளவில் அய்யா,…
அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழாவில் நூல்கள் வெளியீடு (கோவை – 10.3.2026)
அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழாவில் இயக்க நூல்களை பேராசிரியர் தவமணி வெளியிட்டார். மாமன்ற உறுப்பினர்…
வில்லுக்குறியில் நடைபெற்றப் பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை
நாகர்கோயில், மார்ச் 11- குமரி மாவட்ட கழக சார்பாக வில்லுக் குறியில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் 1.3.2026…
விஞ்ஞானி ஜி.டி.நாயுடு சிலைக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் மரியாதை
கோயம்புத்தூர் – அவினாசி சாலையில் உள்ள வ.உ.சி. பூங்காவில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.60 லட்சம்…
கோவையில் ஜி.டி.நாயுடு சிலை திறந்த முதலமைச்சருக்குப் பாராட்டு – நன்றி!
நாட்டின் இறையாண்மையை மோடி அரசு கைவிட்டுவிட்டது! உலக மகளிர் நாளில் ஒன்றிய பா.ஜ.க. அரசு, மகளிருக்குக்…
இடங்கண்ணி வீ.ராஜகுமாரி படத்திறப்பு கழகப் பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன் நினைவுரை
இடங்கண்ணி, மார்ச் 11- தா.பழூர் - அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் இடங்கண்ணியில் ஒன்றிய துணைத்…

