தகைசால் தமிழரே! வாழ்க வாழ்கவே!
கொள்கை வீரமும் மணிநிகர் எழுத்தும் கனிவுறு பேச்சும் துணிவுறு செயலும் ஓயா உழைப்பும் உலகெலாம் பயணமும்…
பகுத்தறிவின் குவிமய்யம் – பழநிபாரதி
பெரியார் என்னும் காலத்தின் கரும்பலகை முன் நிற்கிறார் ஆசிரியர் வீரமணி! ‘அ’ என்று எழுதுகிறார்…
சிறப்புச் சொற்பொழிவுகளின் மூலம் சிந்திக்க வைக்கும் சிந்தையாளர் வழக்குரைஞர் சு.குமார தேவன் தலைமைச் செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்
1983ஆம் ஆண்டு திருவண்ணாமலை நகரில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலம். பக்தி மார்க்கத்தை பின்பற்றுவதா அல்லது பகுத்தறிவு…
தங்களால் அவனி சிறக்கும், மேன்மையுறும்! இனமானப் பேராசிரியர் கடிதம்
அன்புசால் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு நல்வாழ்த்துகள். சில நாள்களுக்கு முன் உடல்நலக் குறைவின்…
சுழன்றடிக்கும் சூறாவளியாக, ஏர் உழவனாக யாதுமாகி நிற்கும் நாயகர்! புலவர் பா.வீரமணி
ஏதெல்லாம் பார்த்ததே இந்நாள் நடப்பனவோ? ஏதெல்லாம் யானறியா தென்மனிதர் பட்டனரோ?” என்று அன்றைய இந்தியாவின்…
ஆர்.எஸ்.எஸ்.சை அழிக்க வந்த அசகாய அசுரனே! அ.வெ.முரளி
காஞ்சிபுரம் மாவட்டக் கழகத் தலைவர் கருப்புக் கடலின் கலங்கரை விளக்கம்! நெருப்புக் குரல்களின் நெடுநாள் தலைவர்!…
சால்வை, பொன்னாடை தவிர்ப்பீர்! பெரியார் உலகத்துக்கு நன்கொடை தாரீர்!
தமிழர் தலைவரின் பிறந்தநாளையொட்டி, அவரைச் சந்திக்க வரும் கழகத் தோழர்களும், பெருமக்களும் சால்வை, பொன்னாடைகள், மாலைகள்…
தன்னேர் இலாத தமிழ்!
துரை.அருண். வழக்குரைஞர், சென்னை உயர் நீதிமன்றம். கோவில்களில் தமிழ் கட்டாயம் ஒலிக்க வேண்டும் என்பதில் உறுதிப்பாட்டோடும்…
செங்கதிரோன் வீரமணி வாழியவே!
- பாவலர் சுப.முருகானந்தம் மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழ்நாடு. பள்ளிசெல்லும் வயதினிலே பகுத்தறிவை…
