த.கலைவாணி – த.பரிதின் இணையேற்பு விழா – தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பெ.தங்கையன் - காசிநதி இணையரின் மகள் த.கலைவாணி, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த…
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு ‘ஜனசக்தி’ மலரை வெளியிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை!
இப்போது இருக்கின்ற நோய்க்கெல்லாம் மருந்து, பெரியாரியமும் – மார்க்சியமும்தான்; இரண்டு மருந்தையும் கலந்து கொடுக்கவேண்டும்! திராவிட…
சுயமரியாதைச் சுடரொளி அ.பிரணாம்பாள் நினைவேந்தலும் – படத்திறப்பும்! கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் புகழ் வணக்க உரை!
வேளாங்கண்ணி, மார்ச் 15 ‘‘பிரணாம்பாள் அம்மையார் என்ன எதிர்பார்த்தார்களோ? தலைமை என்ன எதிர்பார்த்ததோ? அதை செய்யக்…
‘ஞானபீட’ விருது பெற்ற கவிப்பேரரசுக்கு வாழ்த்துகள்!
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு “ஞானபீட விருது” கிடைத்துள்ளது என்னும் செய்தி மகிழ்ச்சிக்கும், பெருமைக்கும் உரியதாகும். 24…
திருவாரூர், நாகப்பட்டினம் பகுதியில் தமிழர் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் (14.3.2026)
நாகை மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியனின் தாயார் வி.எஸ்.டி.ஏ.பிரணாம்பாள் அம்மையார் அவர்களின் படத்தினை தமிழர் தலைவர்…
மறைவு
மலேசிய திராவிடர் கழகத்தின் துணைத் தலைவராக இருந்தவரும், பேராக் மாநிலத்தில் பெரியார் பாசறை என்ற அமைப்பை…
தஞ்சையில் 11 மாவட்டங்களின் கழக கலந்துரையாடல் கூட்டம் மாநில மாநாட்டிற்கு உழைத்த தோழர்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமைக் கழகம் சார்பில் பயனாடை அணிவித்து பாராட்டி சிறப்பு செய்தார்
தஞ்சை, மார்ச் 14- தஞ்சை, பட்டுக்கோட்டை, மன்னார்குடி, கும்ப கோணம், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர்,…
தேர்தல் ஆணையரின்மீது நம்பிக்கை இல்லை என்று சொல்வது இதுதான் முதல் முறை
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்மீது, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம்! உச்சநீதிமன்றம் போன்று செயல்படவேண்டிய தேர்தல்…
தொண்டறக் குடும்பத்துடன் ‘விடுதலை’ ஞாயிறு மலரின் ஒரு நேர்காணல்!-வி.சி.வில்வம்
அது என்ன தொண்டறக் குடும்பம்? கழகத்திற்காகத் தொண்டு செய்வது, களப்பணியில் ஈடுபடுவது, தொடர் நன்கொடைகள் வழங்குவது…
திருத்தம்
12.3.2026 அன்றைய ‘விடுதலை’ ஏட்டின் முதல் பக்கத்தில், ஆசிரியர் அறிக்கையில் ‘‘தமிழ்நாடு அரசின் நடவடிக்கை தேவையானதாகும்’’…
காஞ்சிபுரத்தில் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா – படத்திறப்பு மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம்
ஓரிக்கை, மார்ச் 13- 10.3.2026 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில், காஞ்சிபுரம், ஓரிக்கை பகுதியில்…
‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகளை விளக்கி செந்துறையில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
செந்துறை, மார்ச் 13- அரியலூர் மாவட்டம் செந்துறையில் ‘திமுக வெல்லட்டும் திராவிட மாடல் தொடரட்டும்..' என்ற…

