க.கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு கழக துணைத் தலைவர் நேரில் மரியாதை
சாமிநாயக்கன்பட்டி, அக். 31- க.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மறைவுக்கு கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன்…
தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்ட நிதி ரூ.15,64,000
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க., தென்காசி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற (30.10.2025) ‘‘இதுதான்…
மெல்போர்னில் நடைபெறும் பெரியார் பன்னாட்டு மனிதநேயர் மாநாட்டில் பேராளராக பங்கேற்பவர்களை வாழ்த்தி வழி அனுப்பல்!
சென்னை விமான நிலையத்தில் இன்று (30.10.2025) காலை ஆஸ்திரேலியா மெல்போர்னில் 01, 02-11-2025 அன்று நடைபெறவிருக்கும்…
அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார்
அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார்
தமிழ் மக்களின் உரிமைகளை காப்பாற்றுகிற திராவிட மாடல் அரசை 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுப்பது அவசியமாகும் ஆலங்குடி பெரியார் உலகம் நிதியளிப்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை
ஆலங்குடி, அக்.30, அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான மூன்று மாதம் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய…
கட்சி நிர்வாகிகளை சந்திப்பதுகூட ஒரு செய்தியா? இழப்புக்கு ஆளானவர்களை தமது இடத்திற்கு அழைத்து இரங்கல் தெரிவிப்பதா? இரங்கல் தெரிவிப்பது என்பது ஏதோ ஒரு விநியோகமா? ஆலங்குடியில் செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் அளித்த பேட்டி
ஆலங்குடி, அக்.30 இரங்கல் என்பது, இழப்புக்கு ஆளானவர்களின் வீட்டிற்குச் சென்று தெரிவிப்பதே தவிர, இழப்புக்கு ஆளானவர்களைத்…
களக்காடு வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாவட்டக் கழகம் சார்பில் எழுச்சிமிகு வரவேற்பு!
30.10.2025 அன்று மாலை 6-மணிக்கு களக்காட்டில் நடைபெறும் பெரியார் உலக நிதியளிப்பு விழா, இதுதான் ஆர்.எஸ்.எஸ்-பாஜக…
பெரியார் உலகத்திற்கு நவம்பர் 27-அன்று ரூ.10 லட்சம் நிதி வழங்கிட மன்னார்குடி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
மன்னார்குடி, அக். 29- 27.10.2025 அன்று மாலை 05:30 மணியளவில் மன்னார்குடி பெரிய கடை வீதி…
பெரியார் உலகத்திற்கு நவம்பர் 23இல் ரூ.10 லட்சம் நிதி வழங்கிட கோபி (கழக) மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
கோபி, அக். 29- 26.10.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணியளவில் கோபி கரட்டடிபாளையம் ம.கந்தசாமி இல்லத்தில்…
தென்காசி வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாவட்டக் கழகம் சார்பில் எழுச்சிமிகு வரவேற்பு!
30.10.2025 அன்று காலை 10.30மணிக்குதென்காசியில் நடைபெறும் பெரியார் உலக நிதியளிப்பு விழாவிற்கு வருகைதரும் தமிழர் தலைவர்…
