104 வயதில் மறைந்த பெரியார் பெருந் தொண்டர் ஆத்தூர் ஏ.வி. தங்கவேல் படத்தினைத் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி திறந்து வைத்தார்.
104 வயதில் மறைந்த பெரியார் பெருந் தொண்டர் ஆத்தூர் ஏ.வி. தங்கவேல் படத்தினைத் திராவிடர் கழகத்…
திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் பொன்னாடை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தார்.
மேனாள் அமைச்சர் க. பொன்முடி, மேனாள் அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், சக்கரை (தி.மு.க.) ஆகியோருக்கு…
நினைவேந்தல்
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியரின் நன்மதிப்பைப் பெற்றவரும்…
விழுப்புரம், உளுந்துர்பேட்டைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு (16.12.2025)
விழுப்புரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.…
திருச்செந்தூர் – தோப்பூரில் – சுயமரியாதை நாள் விழா வாழ்வியல் சிந்தனைகள் பாகம் – 19, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு சிந்தனைகள் – உலகம் கண்டதுண்டா இப்படியோர் இயக்கத்தை? நூல்கள் வெளியீடு
தோப்பூர், டிச. 16- தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் - தோப்பூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின்…
மன்னை மு.இராமதாஸ் முதலாமாண்டு நினைவு நாள் தெருமுனைக் கூட்டம்
11.12.2025 அன்று மாலை 6.00 மணி அளவில் மன்னார்குடி மேனாள் நகரத் தலைவர் மறைந்த மு.இராமதாஸ்…
திண்டிவனம் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழர் தலைவர் புகழாரம்!
திண்டிவனம் கழக மாவட்டம் சார்பில்,”பெரியார் உலக” நிதி ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது! ஒன்றிய பா.ஜ.க. அரசின்…
திண்டிவனம், புதுச்சேரிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மேனாள் அமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பயனாடை அணிவித்து உற்சாக வரவேற்பு (15.12.2025)
தமிழர் தலைவர் உரை கேட்கத் திரண்டிருந்தோர் (புதுச்சேரி, 15.12.2025)
திண்டிவனம் கழக மாவட்டம் சார்பில் ‘பெரியார் உலக’த்திற்கு தமிழர் தலைவரிடம் நன்கொடை வழங்கப்பட்டது
திண்டிவனம் கழக மாவட்டம் சார்பில், மாவட்டத் தலைவர் அன்பழகன் தலைமையில், மாவட்டச் செயலாளர் இளம்பரிதி, மாவட்டக்…
‘மானமும், அறிவும் மனிதர்கள் அனைவரும் பெறவேண்டும்’ பெங்களூரு தமிழ்ப் புத்தகத் திருவிழாவில் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி உரை
பெங்களூரு, டிச. 16- கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் 4ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தகத்…
