கருப்பு எங்கள் உணர்வு!!
கருப்பு வெறும் வண்ணம் அல்ல அதுதான் எங்களை வென்றெடுக்கும் எண்ணம்! கருப்பு என்பது அழுக்கு அல்ல…
பழகு முகாமின் மூன்றாம் நாள்… தமிழ் மொழியின் பரிணாம வளர்ச்சியைச் சொல்லும் ‘அ’ முதல் ‘ஃ’ வரையிலான இனியனின் ஏழு சிரிப்பு விளையாட்டு! சிரித்து கொண்டாடித் தீர்த்த பெரியார் பிஞ்சுகள்!
தஞ்சை, ஏப்ரல் 30- தமிழ் மொழியின் தொன்மையை; பரிணாம வளர்ச்சியை; அருமையை; பெருமையை; சொல்லும், சமூக…
பழகு முகாமில் ஓவியம் பயிலும் பெரியார் பிஞ்சுகள்
பழகு முகாமில் கலந்து கொண்ட பெரியார் பிஞ்சுகள் பெரியார் மணியம்மை தொழில் நுட்ப நிறுவனம்…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) புரட்சிக் கவிஞர் 136ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து, வேந்தர் கி. வீரமணி பங்கேற்பு (வல்லம், தஞ்சை – 30.4.2026)
விழாவில் பங்கேற்றோர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்குப் பொன்னாடை பெரியார் மணியம்மை அறிவியல்…
‘விடுதலை’க்கு விடுமுறை
தொழிலாளர் நாளான ‘மே’ முதல் நாள் (1.5.2026) ‘விடுதலை’க்கு விடுமுறை. வழக்கம்போல், 2.5.2026 ஆம் தேதி…
புரட்சிக்கவிஞர் படத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து, ஆசிரியர் மலர் தூவி மரியாதை
பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 136 ஆவது பிறந்த…
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 136-ஆவது பிறந்த நாள் அவரின் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை!
சென்னை, ஏப்.29- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு தமிழர் தலைவர்…
தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து
செல்வி – பெரியார் மாணாக்கனின் 29ஆம் ஆண்டு மணநாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை…
தமிழர் தலைவருடன் சந்திப்பு…
தெலங்கானா மாநிலம் அய்தராபாத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான அதிகாரத்துவ மய்யத்தின் ஆண்டு விழாவிற்கு தமிழர் தலைவரை அழைத்திட…
தீபாவளிப் பண்டிகையில் எத்தனை மூடநம்பிக்கைகள் உள்ளன? துணைத் தலைவர் கவிஞர் அவர்களின் கேள்வியும் – பெரியார் பிஞ்சுகளின் பதில்களும்!
தஞ்சை, ஏப்ரல்.29 பழகு முகாமில் முதல் நாள் மாலையில் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர்…
‘திராவிட மாடல்’ ஆட்சிக்கும்-முதலமைச்சருக்கும் பாராட்டு கலந்த வாழ்த்துகள்!
‘இரட்டை என்ஜின்’ ஆட்சிகளில் ‘ஒற்றை இலக்க’ பொருளாதார வளர்ச்சி – ‘ஒற்றை என்ஜின்’ ஆட்சியான ‘திராவிட…
புத்தகப் புரட்சி! - கவுதம் ராஜ்
தாழ்ந்துகிடந்த தமிழ்ச் சமுதாயத்தைத் தனது செயல்பாடுகளால் தன்மானம் மிக்க சமூகமாக உருமாற்ற உழைத்தவர் தந்தை பெரியார்.…

