கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சி
நாளை (28.2.2024) - புதன் காலை 10 - 12 மணி வரை வாழ்க்கை இணை…
சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வுச் சொற்பொழிவு பேராசிரியர் அ.கருணானந்தன் அறக்கட்டளை சொற்பொழிவு பவுத்தம் மற்றும் திராவிடவியல் ஆய்வு (2023-2024)
நாள்: 28.2.2024 காலை 10 மணி - இடம்: அறை எண் 48, கருத்தரங்க வளாகம்,…
மூன்றாம் ஆண்டு திருப்பத்தூர் புத்தகத் திருவிழா- 2024
இன்று (27.02.2024 முதல் 07.03.2024 வரை) திருப்பத்தூர் மாவட்ட பொது நூலகத்துறை நிர்வாகம், மற்றும் தென்னிந்தியப்…
திராவிடர் கழக மாநில தொழிலாளர் அணி செயலாளர் திருச்சி மு.சேகர் திராவிட தொழிலாளர் கழக பேரவை
தலைவர் கருப்பட்டி கா.சிவா மாவட்ட வாரியாக சுற்றுப்பயண விவரம் 3-3-2024 - காலை-இராமேஸ்வரம், மாலை -…
‘எது நமக்கான அரசியல்’ – பிரச்சாரப் பொதுக்கூட்டம் “இந்தியா” கூட்டணிக்கட்சி பொறுப்பாளர்கள் பங்கேற்பு
கீழப்பாவூர், பிப். 27- தென்காசி மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில், கீழப்பாவூரில் 25.2.2024…
உரத்தநாடு வடக்கு ஒன்றிய நகர திராவிடர் கழக இளைஞரணி சார்பில் “ஒரே நாடு-ஒரே மொழி-ஒரே தேர்தல் என்பது நாட்டிற்கு பேராபத்தே”-பரபரப்பான வழக்காடு மன்றம்
உரத்தநாடு, பிப். 27- கடலூரில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழுவில் தமிழர் தலைவர் ஆசிரியர்…
தோழர் தா.பாண்டியன் நினைவு நாள்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மேனாள் தலைவரும் சிறந்த பகுத்தறிவுவாதியுமான தா.பாண்டியன் அவர்களின் மூன்றாமாண்டு நினைவு நாளை…
‘தமிழ்ச் செம்மல்’ விருது பெற்ற பெரியார் பெருந்தொண்டருக்கு கழகப்பொறுப்பாளர்கள் வாழ்த்து
அரியலூர், பிப். 27- அரியலூர் மாவட்டம். பொன்பரப்பி ப.முத்துக்குமரன் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்கள் அரியலூர் மாவட்டத்தில்…
பெரியார் சிந்தனைகளை பரப்பும் வகையில் கன்னியாகுமரியில் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி-பரிசளிப்பு விழா
கன்னியாகுமரி,பிப்.27- பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்…
ஆலம்பட்டு (கல்லல்) பெரியார் நகரில் “பொ.க.வெள்ளைச்சாமி நினைவு கல் இருக்கை” திறப்பு
காரைக்குடி, பிப். 27 - கல்லல் ஒன்றியம் ஆலம்பட்டு கிராம மக்கள் சார்பில பெரியார் பெருந்தொண்டர்…
ஜாதி மறுப்பு இணையேற்பு
சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் சிற்றரங்கில், கிருத்திகா - சுப்ரமணியம் ஆகியோரின் ஜாதி மறுப்பு…
உலகத் தாய்மொழி நாள் சிறப்புக் கூட்டம்
சென்னை, பிப். 27- பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் 409ஆவது வார நிகழ்வாக…
