‘பெரியார் உலக’ நிதி ரூ.28,71,000
22.11.2025 அன்று, பொள்ளாச்சி கழகப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கிய,…
மகளிர் அணி – மகளிர் பாசறை புதிய பொறுப்பாளர்கள் நியமனம் கழக மாவட்டங்களில் நடந்த, கலந்துரையாடல் கூட்டங்கள் மற்றும் மகளிர் பொறுப்பாளர்கள் சந்திப்புகளின் போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் விவரம் வருமாறு:
கழக மாவட்டங்களில் நடந்த, கலந்துரையாடல் கூட்டங்கள் மற்றும் மகளிர் பொறுப்பாளர்கள் சந்திப்புகளின் போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் விவரம்…
ஆஸ்திரேலியா – மெல்போர்ன் நகரில் 4ஆவது மனிதநேயப் பன்னாட்டு மாநாடு – சிறப்புக் கண்ணோட்டம் ‘மனித உரிமைகள்–சமத்துவம்–சமூகநீதி’ பரவிட உறுதி ஏற்பு (4)
- வீ. குமரேசன் நிறைவரங்கம் இரண்டு நாள் மாநாட்டின் நிறைவரங்க உரையினை அமெரிக்கா - பெரியார்…
கோவைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு
சென்னையில் இருந்து கோயமுத்தூருக்கு தொடர்வண்டியில் வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் பிரபாகரன்…
ஜாதி மறுப்பு இணையேற்பு
சிறீமகா-நந்தன் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை வடசென்னை மாவட்ட கழகச் செயலாளர் புரசை சு,அன்புச்செல்வன்…
‘‘பிரிட்டிஷார் வருகைக்கு முன் யாரெல்லாம் படிச்சிருந்தாங்க’’ நூல் வெளியீட்டு விழா
திருச்சி, நவ. 21 பெல் ம.ஆறுமுகம் அவர்கள் பிரிட்டிஷார் வருகைக்கு முன் யாரெல்லாம் படிச்சிருந்தாங்க என்ற…
கிருட்டினகிரி மாவட்ட கழகம் சார்பில் பெரியார் உலகம் நிதி ரூ.10 இலட்சம்; தமிழர் தலைவர் கி.வீரமணி 93 ஆவது பிறந்தநாள் பரிசாக எடைக்கு எடை ரூபாய் நாணயம் வழங்கப்படும்!
மாவட்ட கலந்துரையாடலில் முடிவு கிருட்டினகிரி, நவ.21 கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 16.11.2025 அன்று…
ஆஸ்திரேலியா மெல்போர்னில் நடந்த நான்காவது பன்னாட்டு மனிதநேய மாநாட்டின் முதல் நாள் (1–11–2025) நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரமுகர்கள்!
ஆஸ்திரேலியா – மெல்போர்னில் நடந்த நான்காவது பன்னாட்டு மனிதநேய மாநாட்டின் முதல் நாள் (1–11–2025) நிகழ்ச்சியில்…
ஆஸ்திரேலியா – மெல்போர்ன் நகரில் 4ஆவது மனிதநேயப் பன்னாட்டு மாநாடு – சிறப்புக் கண்ணோட்டம் ‘திராவிட மாடல் ஆட்சியில் வளர்ச்சி’ – கருத்து பரவியது (3) — வீ. குமரேசன்
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் காலை 9.00 மணிக்குத் தொடங்கின. திறந்தவெளி அமர்வில் மூன்றுவித தொடக்க உரைகள்…
‘டி.எம்.நாயர் – தியாகராயர் – நான்’ நாங்கள் இராட்சதர்களாக்கப்பட்டது எப்படி?
தோழர்களே! நீங்கள் யோசிக்க வேண்டுவது அவசியம். டாக்டர் நாயர் போன்ற பெரியார் ஏன் ‘பாவி’யாக்கப்பட்டார்? நான்…
