கண்ணந்தங்குடி கீழையூரில் த.அம்சுஅம்மாள் படத்திறப்பு கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் திறந்து வைத்தார்
உரத்தநாடு, நவ. 8- உரத்தநாடு தெற்கு ஒன்றிய கழகத் தலைவர் த.செகநாதன், தஞ்சை அன்பு மெஸ்…
“பெரியார் உலக நன்கொடை வசூல் பணி” கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் சுற்றுப்பயணம்
நவம்பர்-8,9 பொள்ளாச்சி மாவட்டம் நவம்பர்-10 மேட்டுப்பாளையம் மாவட்டம் நவம்பர்-11 ஈரோடு மாவட்டம் நவம்பர் 12 கும்பகோணம்…
வேலூர் வி.அய்.டி. பல்கலைக் கழகத்தில் – தந்தை பெரியார், அறிஞர் அண்ணா நினைவுச் சொற்பொழிவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
இராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டம் தொடர்ந்திருந்தால், நாமெல்லாம் படித்துப் பட்டதாரிகளாக ஆகியிருக்க முடியுமா? அதனை…
‘‘ஜாதி ஒழிப்புக்கான திராவிட இயக்கம், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு கேட்பது ஏன்?’’ ஜப்பான் முன்னணி நாளேட்டின் தெற்காசியச் செய்தியாளருக்குத் தமிழர் தலைவர் பேட்டி!
சென்னை, நவ.8– திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை, ஜப்பான் முன்னணி…
காமராசரைக் கொலை செய்ய சங்பரிவார்க் கும்பலால் தீ மூட்டப்பட்ட நாள்
1966 நவம்பர் 7 அன்று பசுவதை தடைச் சட்டத்தை எதிர்த்த காரணத்தால் ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜன…
பெரியார் பன்னாட்டமைப்பும் – ஆஸ்திரேலியா பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டமும் (PATCA) இணைந்து நடத்திய 4ஆம் பன்னாட்டு மனிதநேயர் மாநாடு – சுயமரியாதை நூற்றாண்டு விழா கருத்தரங்கம்
பெரியார் பன்னாட்டமைப்பும் – ஆஸ்திரேலியா பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டமும் (PATCA) இணைந்து நடத்திய…
தமிழர் தலைவருடன் சந்திப்பு…
தென்காசி மாவட்டம் கீழப்பாவூரைச் சேர்ந்த மா.ஆறுமுகம் இயக்க நிதியாக ரூ.25,000/- காசோலை மூலம் வழங்கினார். உடன்:…
நாடகச் செம்மல் வீ.மு.வேலுக்கு பாராட்டு
கருநாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர் நாடகச்செம்மல் வீ.மு.வேலு அவர்கள் 106 அகவை நிறைந்திருக்கிறார்.…
கிருட்டினகிரியில் மாவட்ட ப.க.சார்பில் தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்தநாள் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி
கிருட்டினகிரி, நவ. 6- கிருட்டின கிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 147…
ஆவடி மாவட்ட கழக இளைஞரணி சார்பாக தமிழர் தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு மழலையர்களின் பேச்சுப் போட்டி
ஆவடி, நவ. 4- ஆவடி மாவட்ட கழக இளைஞரணி சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின்…
