தந்தை பெரியார் பிறந்த நாளை கொள்கைப் பிரச்சாரப் பெருவிழாவாக கொண்டாடுவோம் கிருட்டினகிரி மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
கிருட்டினகிரி, செப். 2- கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் 30.08.2026 அன்று…
தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து சிறப்பு
கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு மேனாள் அமைச்சர் சி.வெ.கணேசன் புதுப்பேட்டை மாநாட்டில் பயனாடை அணிவித்து…
இராஜபாளையம் சிறுவர் நூலகத்தில் தமிழர் தலைவர்
இராஜபாளையம் தமிழ்நாடு அரசு பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமியர் நூலகத்துக்கு, 20.08.2026 வியாழன் மாலை 7.00…
குடும்ப விளக்கு நிதி லிமிடெட்
57/625, கிழக்கு இராஜ வீதி, தஞ்சாவூர் – 613 001 CIN : U65991TN1994PLCO28566 பங்குதாரர்களுக்கான…
‘நீட்’ தேர்வு, உயர் ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இருசக்கர வாகனப் பரப்புரை: முதல் குழுவின் நிறைவு விழாப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கொண்டுவந்த 9,000 ரூபாய் வருமான வரம்பை எதிர்த்துப் போராடி, அவரையே திரும்பப் பெற…
விருத்தாசலத்தில் நடைபெற்ற கொள்கைக் குடும்பங்களின் ஒன்றுகூடல் நிகழ்வில் சிலம்பை எடு! சினிமாவை விடு! ஆண்களுக்கு சமையல் கலை பயிற்சி முகாம் நடத்துங்கள்! உள்ளிட்ட வாழ்வியல் சிந்தனைகள் தந்தார் கழகத்தலைவர்!
விருதை,செப்.1 விருத்தாச்சலத்தில் நடைபெற்ற, ‘‘பெரியார் கொள்கைக் குடும்பங்களின் ஒன்றுகூடல்” நிகழ்வில், கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
ஏ.விக்னேஷ் – உ.டயானா இமாகுலேட் இணையேற்பு விழா – தமிழர் தலைவர் நடத்தி வைத்தார் (விழுப்புரம் – கொசப்பாளையம்)
விழுப்புரம் மாவட்டம் வீரசோழபுரம் சி.ஏழுமலை - மகாலட்சுமி ஆகியோரின் மகன் ஏ.விக்னேஷ், விழுப்புரம் மாவட்டம் ஓதியத்தூர்…
‘நீட்’ தேர்வு, உயர் ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இருசக்கர வாகனப் பரப்புரை: முதல் குழுவின் நிறைவு விழாப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
நீட் தேர்வை நடத்துவதற்குத் தேசிய தேர்வு முகமைக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை! மாநில அரசுக்கு உட்பட்ட…
புதுப்பேட்டை மாநாட்டில் பெரியார் உரையைக் கேட்ட ‘அய்தர் அலியும்’ ஒரு சாட்சி!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அண்ணா கிராமம் ஒன்றியங்கள் சார்பில், 3.2.1945 இல் ‘‘தென்னார்க்காடு மாவட்ட திராவிடர்…
உயிர் இழந்தோர் குடும்பத்திற்கு நிதி வழங்கக்கோரி மனித உரிமை ஆணையரிடம் கோரிக்கை
கருநாடக மாநில வனத்துறை அலுவலர்களால் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொள்ளப்பட்டதைக் கண்டித்தும், உயிர் இழந்தோர் குடும்பங்களுக்கு…
புதிய இல்லத் திறப்பு விழா
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வசிஸ்டபுரம் கிராமத்தில் கழகப் பொதுக்குழு உறுப்பினர் இரா.அரங்கராசனின் புதிய இல்லத்தினை…
அறிவுலக ஆசான் தந்தை பெரியார் பிறந்த நாளை பட்டித் தொட்டி எங்கும் கொள்கை விழாவாக கொண்டாடுவோம் லால்குடி கழக மாவட்டக் கலந்துரையாடலில் முடிவு
லால்குடி, ஆக. 31- லால்குடி கழக மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 29.08.2026 சனிக்கிழமை…

