வடசென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் மாநாட்டிற்காக கடைவீதி பிரச்சாரம், நன்கொடை
செங்கை மறைமலை நகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, வடசென்னை திராவிடர் கழகம் சார்பில்…
03.10.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணையவழிக் கூட்ட எண்: 167 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *…
முதலமைச்சர் பங்கேற்கும் மாநாட்டுப் பணிகளை அமைச்சர், கழகப் பொதுச் செயலாளர் பார்வையிட்டனர்
4.10.2025 அன்று மறைமலை நகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில்…
அக்டோபர் 4இல் வரலாறு படைப்போம் வாரீர்!
சுயமரியாதை இயக்கத்தால் ஜாதிச் சாக்கடையிலிருந்து வெளிவந்து சமத்து வத்தைப் பெற்றோம். அதனால் மத நம்பிக்கையிலிருந்து வெளியே…
தொட்டில் மாநாடுகள்
பெரியார் குயில், தாராபுரம் உலகில் தோன்றிய இயக்கங்களில் தனக்கான இலக்கை நோக்கி பயணிப்பதற்கு முன்பாக தனக்கான…
மறைமலைநகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு பொதுமக்களிடையே பரப்புரை நன்கொடை திரட்டல்
செங்கை மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திராவிடர் கழக மாநில மாநாட்டுக்காக …
பெரியார் பாலிடெக்னிக் சார்பாக 147ஆம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு
தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள…
கழக பொருளாளர் பிறந்தநாள் – தமிழர் தலைவர் வாழ்த்து
திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசனின் 71ஆவது பிறந்தநாளான இன்று (2.10.2025) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
2.10.2025 வியாழக்கிழமை தந்தை பெரியார் 147ஆம் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
நெடுவாக்கோட்டை: மாலை 5.00 மணி *இடம்: நெடுவாக்கோட்டை (உரத்தநாடு தெற்கு ஒன்றியம்) *வரவேற்புரை: கு.லெனின் தெற்கு…
சுவரெழுத்து விளம்பரம்
பெரம்பலூர் மாவட்டத்தில் ‘சுயமரியாதை இயக்க நிறைவு விழா மாநாட்டு' சுவரெழுத்து விளம்பரம்
