‘‘கலைஞர் 100 கவிதைகள் 100’’ நூலினை முதலமைச்சர் வெளியிட, கழகத் தலைவர் பெற்றுக்கொண்டார்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (7.8.2024) முகாம் அலுவலகத்தில், கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு…
கலைஞர் என்ற கலங்கரை வெளிச்சம்! முத்தமிழறிஞர் கலைஞரின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!
கலைஞர் வாழ்கிறார்; மறையவில்லை – கொள்கை வெற்றியாக என்றும் வாழ்கிறார்! திராவிடத்தின் புகழை திசையெட்டும் முரசொலிப்போம்!…
பெற்றோர்களின் முன்னிலையில் க.எழிலரசி – ம.சாதிக்பாஷா ஆகியோரின் மதமறுப்புத் திருமணம்
பெ.கண்ணன்-ராணி இணையரின் மகள் க.எழிலரசி, மன்சூர் அலி-ரஷ்யா பேகம் இணையரின் மகன் ம.சாதிக்பாஷா இவர்களின் மதமறுப்புத்…
திராவிடர் கழகத்தின் சார்பில் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் நினைவிடத்தில் மலர் வளையம்
முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி அவர்தம் நினைவிடத்தில் நாளை (7.8.2024), புதன் காலை…
‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்பதே சு.ம.இயக்கத் தத்துவம் – இதனை ஈடேற்ற உழைப்பதே சுயமரியாதை இயக்க நூற்றாண்டில் நாம் எடுக்கும் உறுதி! யார் ஆதரவு தந்தாலும், தராவிட்டாலும் எங்கள் பணி தொடரும்! தொடரும்!! குடந்தை முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் உரை
குடந்தைக்கு இன்றொரு மறுமலர்ச்சி நாள்! * ஒரு சுதந்திர நாட்டில் ‘‘சூத்திரன்’’ இருக்கலாமா? ‘‘பார்ப்பான்’’, ‘‘பறையன்”…
மனிதருக்கு உண்மையான அழகு எதில் என்றால் ‘மானமும், அறிவும், மனிதனுக்கு அழகு’ என்றார் பெரியார்
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் - நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மேனாள் மாணவர்கள் சந்திப்பில்…
தமிழர் தலைவரிடம் பட்டாடை, புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்றார்.
திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை "தினசக்தி" நாளிதழ் ஆசிரியர்…
தந்தை பெரியார் 145 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் சமூகநீதி நாள் பொதுக்கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள மோகனூர் கிரமத்தில் தந்தை பெரியார் 145 ஆம் ஆண்டு…
மறைந்த நமது இராசகிரி கோ.தங்கராசு அவர்கள்…
எல்லோரும் இங்கே மிக அழகாக இராசகிரி தங்கராசுபற்றி சொன்னார்கள். கழகப் பொருளாளர் குமரேசன் அவர்கள் அருமை…
“விடுதலை” வளர்ச்சி நிதி
ராணிப்பேட்டை மாவட்டம் திராவிடர் கழக பெரியார் தொண்டர் பாணாவரம் மா.பெரியண்ணன் அவர்களின் மகன் பெ.வீரமணி அரசு…
