கோபி மாவட்ட கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா
கோபி, மே 15- கோபி கழக மாவட்டம் அளுக்குளி பேருந்து நிறுத்தம் அருகில் 12.5.2024 ஞாயிறு மாலை…
செங்கற்பட்டில் எழுச்சி! சுயமரியாதை இயக்கம் குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா
செங்கல்பட்டு, மே 15- 12.5.2024 அன்று மாலை 6 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகத்தின்…
பட்டுக்கோட்டை கழக மாவட்டத்தின் சார்பில் முதற்கட்டமாக 150 விடுதலை சந்தா வழங்க முடிவு
பட்டுக்கோட்டை, மே 15- பட்டுக் கோட்டை கழக மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம்…
திருவாரூர் கழக மாவட்டம் சார்பில் 120 விடுதலை சந்தாக்கள் வழங்கிட முடிவு
திருவாரூர், மே 15- திராவிடர் கழக திருவாரூர் மாவட்ட கலந்து ரையாடல் கூட்டம் 13-.5.-2024 திங்கட்கிழமை…
தேர்தல் ஆணையம் – பிரதமரின் விருப்பத்திற்கேற்ப நடப்பதால் தான் ஏழு கட்ட தேர்தல்!
பி.ஜே.பி.யின் தோல்வி உறுதியாகி விட்ட நிலையில் எந்த எல்லைக்கும் செல்லக் கூடியது பி.ஜே.பி. என்பது நினைவிருக்கட்டும்…
ஆவடி மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
ஆவடி, மே 14- 12.5.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.-30 மணிக்கு ஆவடியில் உள்ள பெரியார் மாளிகையில்…
திருத்தணியில் சுயமரியாதை இயக்கம், குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா
திருத்தணி, மே 14- திருவள் ளூர் மாவட்டம் திருத் தணி பைபாஸ் சந்திப்பில் 6.5.2024 மாலை…
நாகை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 150 விடுதலை சந்தாக்களை திரட்டி வழங்கிட முடிவு!
நாகப்பட்டினம், மே 14- நாகை மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர் கள் கலந்துரையாடல் கூட்டம் நாகப்பட்டினம்…
நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் மறைவு கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை!
சித்தமல்லி, மே 14- மறைவுற்ற நாகை நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்…
கல்லக்குறிச்சி மாவட்டம் த. பெரியசாமியின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் படத்தை திறந்து வைத்து உரை
கல்லக்குறிச்சி, மே 14- கல்லக்குறிச்சி மாவட்டம் பெரியார் பெருந்தொண்டரும், கழகப் பொதுக்குழு உறுப்பினரும், தலைமை ஆசிரியராக…