நவ.3இல் வர்ணாஸ்ரமத்தை எதிர்த்த மாபெரும் திராவிடர் எழுச்சி ஆர்ப்பாட்ட முழக்கங்கள்
வாழ்க வாழ்கவே தந்தை பெரியார் வாழ்கவே! வாழ்க வாழ்க வாழ்கவே அன்னை மணியம்மையார் வாழ்கவே! வாழ்க…
6-11-2024 புதன்கிழமை தென்காசி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
தென்காசி: மாலை 5 மணி * இடம்: நம்பிகிருஷ்ணா ஹால் ரயில்வே நிலையம் அருகில், தென்காசி…
பார்ப்பனர்கள் ஆர்ப்பாட்டம் ஜாதி ஆதிக்கத்துக்கானது திராவிடர் கழக ஆர்ப்பாட்டம் மக்கள் சமத்துவத்துக்கானது!
செய்தியாளர்களிடம் கழகத் துணைத் தலைவர் திராவிட இயக்கத்தையும் அதன் தலைவர்களையும் இழிவுபடுத்தும் வகையிலும் வன்முறையைத் தூண்டும்…
ஈரோடு: யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு நலச் சங்கத்தின் 31 ஆம் ஆண்டில், 13 ஆம் மாநில மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
உரிமைகளும் முழுமையாக நமக்கு வரவில்லை; வந்த உரிமைகளும் முழுமையாக நமக்கு நிலைக்கவில்லை – இன்னும் வரவேண்டியவை…
கனிகள் வழங்கி வாழ்த்து
தமிழ்நாடு மூதறிஞர் குழுவின் பொருளாளரும், கரந்தை தமிழ்ச் சங்க உமா மகேசுவரனார் பெயரனுமான த.கு. திவாகரன்…
“தமிழர்களின் பண்டிகையா தீபாவளி?”
மதுரை புறநகர் மாவட்ட கழக மாவட்ட மகளிரணி செயலாளர் இரா. கலைச்செல்வி, மதுரை புறநகர் மாவட்ட…
அரசு விளையாட்டு அரங்க வளாகத்தில் ஆக்கிரமிப்பு கோவிலா?
மாவட்ட ஆட்சியரிடம் கழகத் தோழர்கள் மனு!! காரைக்குடி, நவ. 4- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி என்.ஜி.ஓ.…
ஆபாசத்தையும், வன்முறையையும் தூண்டும் வகையில் பார்ப்பனர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் மக்கள் வெறுப்பு
வருணாசிரமத்தை எதிர்த்து கருத்து ரீதியில் திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டம் – உரைகள் – மக்களின்…
வர்ணாஸ்ரமத்தை எதிர்த்து திராவிடர் எழுச்சி ஆர்ப்பாட்டம்
வர்ணாஸ்ரமத்தை நிலைநிறுத்தத் துடிக்கும் ‘மநுவாத சூழ்ச்சியை, முறியடித்து சமூகநீதியும், சமத்துவமும் தவழும் சுயமரியாதை உலகு படைக்கும்…
கோவையில் நடைபெற்ற ‘அசுரர் நாள்’ விழா குடும்ப விழாவாகச் சிறப்பாக நடைபெற்றது
கோவை, நவ. 3- கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 31.10.2024 அன்று காலை 11…
ஈரோடு: யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு நலச் சங்கத்தின் 31 ஆம் ஆண்டில், 13 ஆம் மாநில மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
யூனியன் வங்கியைப் பொறுத்தவரையில், சமூகநீதியையும், பாலியல் நீதியையும், மகளிருக்கு உரிய வாய்ப்பு என்பதையும் நீங்கள் நெருங்கிக்…
