நவ. 26- ஈரோடு மாநாட்டில் பெருமளவில் பங்கேற்பதென துறையூர் கழக மாவட்ட இளைஞரணி கலந்துரையாடலில் முடிவு
துறையூர், நவ. 11- 9.11.2024 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் துறையூர் விநாயகர் தெரு சமுதாயக்…
டிசம்பர்- 2இல் 92ஆம்ஆண்டு பிறந்தநாள்-தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கூறி பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்குவோம்!
திருநெல்வேலி மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக கூட்டத்தில் முடிவு! திருநெல்வேலி, நவ. 11- திருநெல்வேலி…
பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டி தமிழர் தலைவரிடம் வழங்க அரியலூர் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடலில் முடிவு!
அரியலூர், நவ.10- அரியலூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 8.11.2024 அன்று மாலை…
தமிழர் தலைவர் ஆசிரியரின் வாழ்த்தும் – பாராட்டும்!
கடந்த சில நாள்களில், வரவேற்றுப் பாராட்டத்தக்க இரண்டு தேர்வுகள் நடைபெற்றுள்ளன. ஒன்று, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்…
நவம்பர்-26 ஈரோடு மாநாடு
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவிற்கு தாராபுரம் கழக மாவட்டத்தில் இருந்து குடும்பத்துடன் பங்கேற்க முடிவு தாராபுரம்,…
அமைச்சர் நேரு பிறந்த நாள் தமிழர் தலைவர் வாழ்த்து
அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் பிறந்த நாளான இன்று (9.11.2024) கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்…
மும்பையில் தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள் விழா!
மும்பை, நவ.9 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்தநாள் விழா மும்பை…
நவம்பர் 26 இல் ஈரோட்டில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவுக்கு தனி வாகனத்தில் பங்கேற்க திண்டிவனம் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடலில் முடிவு
திண்டிவனம், நவ.9- திண்டிவனம் மாவட்ட இளைஞரணி கலந்துரை யாடல் கூட்டம் தந்தை பெரியார் படிப்பகத்தில் 2.11.2024…
‘‘சுயமரியாதை நாள்’’ விழாவினை எழுச்சியுடன் கொண்டாட தென்காசி மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு
கீழப்பாவூர், நவ.9- தென்காசி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் கீழப்பாவூர் பெரியார் திடலில் மாவட்ட தலைவர்…
தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா கழகப் பொறுப்பாளர்கள் நூல்களை வழங்கி வாழ்த்தினர்!
தஞ்சாவூர், நவ.9- தஞ்சாவூர் மக்களவை தொகுதி உறுப்பினர் ச.முரசொலி அவர்க ளின் அலுவலகம் திறப்பு விழா…
