பாப்பிரெட்டிபட்டியில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் பெரியார் உலகத்திற்கு தமிழர் தலைவர் அவர்களிடம் ரூபாய் 15 லட்சத்து 500 வழங்கப்பட்டது!
அரூர், செப். 23- மாநில பகுத்தறிவு கலைத்துறை, அரூர் மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம்…
பெரியார் 147 ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரை
‘‘தமிழ்நாடு பெரியார் மண் அல்ல; பெரியாரே ஒரு மண்தான்’’ என்று சிலர் கேலி பேசுகிறார்கள்! பெரியார்…
வைக்கம் வீரருக்கு கேரளாவில் மற்றொரு நினைவுச் சின்னம்! ஆலப்புழாவில் வைக்கம் வீரர் பெரியாருக்கு ரூ.4 கோடியில் நினைவு மண்டபம்: செப்.26 இல் அடிக்கல்
சென்னை, செப்.23 கேரளாவில் தந்தை பெரியாருக்கு மேலும் ஒரு நினைவு மண்டபம் தமிழ்நாடு அரசு அமைக்கிறது.…
மலேசியாவில் (பந்திங்) பெரியார் பிறந்த நாள் விழா மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டது
மலேசியா பந்திங் நகரில் உள்ள கேமி லாங் மாணவர் இல்லத்தில் பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள்…
காஞ்சிபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் சிலை வளாகம் திறப்பு
புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் சிலை வளாகத்தை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் திறந்து…
நடிகவேள் எம்.ஆர். இராதா மனைவி கீதா மறைவு : தமிழர் தலைவர் மரியாதை
நடிகவேள் எம்.ஆர். இராதா அவர்களின் மனைவியும் நடிகை ராதிகா, நிரோஷா ஆகியோரின் தாயாரும், நடிகர் ஆர்.…
அமெரிக்காவில் ‘பெரியார் -அம்பேத்கர் படிப்பு வட்டம்’ நடத்திய பெரியார்- அண்ணா விழா! முனைவர் அரசு செல்லையா, கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் சிறப்புரை!
அமெரிக்கா- ஹர்ண்டன் நகரில் நூலக கருத்தரங்கக் கூடத்தில் 20.9.2025 அன்று மாலை 2.30 மணி முதல்…
மலேசியா- சுங்கை பட்டாணியில் தந்தை பெரியார் 147ஆவது பிறந்தநாள் விழா!
மலேசிய திராவிடர் கழகம் சுங்கை பட்டாணி கம்போங் ராஜா கிளை சார்பில் தந்தை பெரியார் 147ஆவது…
புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் சிலை திறப்பு – அமைச்சர் எ.வ.வேலு, கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்பு
கோவையில் தந்தை பெரியாரின் புதுப்பிக்கப்பட்ட சிலையினை அமைச்சர் எ.வ. வேலு திறந்து வைத்தார். கழகப் பொதுச்…
செந்துறையில் கழக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
செந்துறை, செப். 22- திராவிட கழக மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையில் 15.9.2025 காலை…
