ஆபாசத்தையும், வன்முறையையும் தூண்டும் வகையில் பார்ப்பனர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் மக்கள் வெறுப்பு
வருணாசிரமத்தை எதிர்த்து கருத்து ரீதியில் திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டம் – உரைகள் – மக்களின்…
வர்ணாஸ்ரமத்தை எதிர்த்து திராவிடர் எழுச்சி ஆர்ப்பாட்டம்
வர்ணாஸ்ரமத்தை நிலைநிறுத்தத் துடிக்கும் ‘மநுவாத சூழ்ச்சியை, முறியடித்து சமூகநீதியும், சமத்துவமும் தவழும் சுயமரியாதை உலகு படைக்கும்…
கோவையில் நடைபெற்ற ‘அசுரர் நாள்’ விழா குடும்ப விழாவாகச் சிறப்பாக நடைபெற்றது
கோவை, நவ. 3- கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 31.10.2024 அன்று காலை 11…
ஈரோடு: யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு நலச் சங்கத்தின் 31 ஆம் ஆண்டில், 13 ஆம் மாநில மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
யூனியன் வங்கியைப் பொறுத்தவரையில், சமூகநீதியையும், பாலியல் நீதியையும், மகளிருக்கு உரிய வாய்ப்பு என்பதையும் நீங்கள் நெருங்கிக்…
அகில இந்திய பகுத்தறிவாளர், மனிதநேயர், நாத்திகர், சுயசிந்தனையாளர் மாநாடு களப்பணியில் பொறுப்பாளர்கள்
திருச்சி, நவ.3- 13ஆவது அகில இந்திய பகுத்தறிவாளர், மனிதநேயர், நாத்திகர், சுய சிந்தனையாளர் மாநாடு பகுத்தறிவாளர்…
சிதம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
மாதாந்திர கூட்டம் நடத்திட முடிவு சிதம்பரம், நவ.3- சிதம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந் துரையாடல்…
நவ. 3இல் நடைபெறும் வர்ணாசிரம எதிர்ப்பு – திராவிடர் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான இளைஞர்கள் கலந்து கொள்ள ஆத்தூர் இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!
ஆத்தூர், நவ.2- ஆத்தூர் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் நேற்று (1.11.2024) மாலை 5.30 மணியளவில்…
நவம்பர் 3 மாலை – நினைவிருக்கட்டும்! பி.சி.ஆர். சட்டம் யார்மீது பாய வேண்டும்?
பிராமணர்களை அவதூறு பேசுகிறார்களாம்! பிராமணர்களுக்குப் பாதுகாப்பு இல்லையாம். பி.சி.ஆர். சட்டம் போல பிராமணர்களைப் பாதுகாக்க சட்டம்…
காரைக்குடியில் நடைபெற்ற குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் சிறப்புரை
வேற்றுமைகளை அப்புறப்படுத்தி, ஒற்றுமையை உருவாக்கக்கூடிய ஒன்றுபட்ட ஒரு சமுதாயம் உருவாகவேண்டும் என்று சொன்னால், அடிகளாருடைய நூற்றாண்டு…
பெண்களின் உரிமைக்காக அதிகம் பேசியவர் பெரியார், அவர் முழு பகுத்தறிவுவாதி-சமூக விஞ்ஞானி! சத்தியமங்கலம் – ஆசனூர் (தாளவாடி) பயிற்சி முகாமில் மாணவர்களின் வினாக்களுக்கு ஆசிரியரின் பதில்!
கோபி. அக், 31- பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் கேட்டலும், கிளத்தலும் வகுப்பில் இருபால் மாணவர்களின் கேள்விகளுக்கு…
