நாகர்கோவில் புத்தக திருவிழாவில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன நூல்கள் சிறப்பான விற்பனை
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் மற்றும் குமரிமாவட்ட நிர்வாகமும் இணைந்து நாகர்கோவில் எஸ்.எல்.பி…
23.2.2025 அன்று மாவட்டத் தலைநகரங்களில் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து நடைபெறவுள்ள ஆர்ப்பாட்ட முழக்கங்கள்
வாழ்க வாழ்க வாழ்கவே! தந்தை பெரியார் வாழ்கவே! வாழ்க வாழ்க வாழ்கவே அன்னை மணியம்மையார் வாழ்கவே!…
செ.அ.யாழினி மேற்படிப்புக்கு ஆஸ்திரேலியா பயணம் – தமிழர் தலைவர் வாழ்த்து
வழக்குரைஞர் (ஓய்வு) துரை.மகாதேவனின் பெயர்த்தியும், செந்தில்குமார் - அருணா இணையரின் மகளுமாகிய செ.அ.யாழினி கட்டடக் கலை…
கழகப் பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
வடநாட்டு ரயில் நிலையங்களில் அன்றைக்கு என்ன நிலை என்றால், ‘ஹிந்து சாயா’, ‘முஸ்லிம் சாயா’ என்று…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் தொழில்நுட்ப கருத்தரங்கம்
வல்லம், பிப். 20- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர் நிலைப்பல்கலைக்கழகம்) தொழில்நுட்பத்திற்கான…
வல்லம், பெரியார் பாலிடெக்னிக் மற்றும் சென்னை அய்.சி.டி அகாடமி இணைந்து நடத்தும் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி
வல்லம்,பிப்.20- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியும், சென்னை அய்.சி.டி அகாடமியும் (ICT Academy) இணைந்து…
அரூர், கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதி கழக தோழர்களின் சந்திப்பு கூட்டம்
அரூர் பிப்ரவரி 19- அரூர் கழக மாவட்ட தோழர்கள், பொறுப்பாளர்கள் சந்திப்பு கூட்டம் 8-2-2025 ஆம்…
பெரியாரே வெல்வார்! மக்கள் அதிகாரம் மாநாட்டில் கழக பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் முழக்கம்!
வடலூர், பிப். 19- தமிழர்கள் உள்ளத்தில் இருந்து தந்தை பெரியாரை எந்த சக்தியாலும் நீக்கிட முடியாது!…
கிருட்டினகிரி மாவட்ட கழக நிர்வாகிகள் புதிய மாவட்ட ஆட்சியருக்கு பெரியார் புத்தகம் வழங்கி சந்திப்பு
கிருட்டினகிரி மாவட்டத்தின் 14ஆவது புதிய ஆட்சித் தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள ச.தினேஷ்குமாரை 17.2.2025 அன்று மாவட்ட…
நன்கொடை
பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் மேனாள் செயலாளர் சத்தியநாராயணன், பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்திற்கு நூல்கள்…
